அந்தியில வானம் - சின்னவர்

ANDHIYILA VAANAM - CHINNAVAR


ஆ:        அந்தியில வானம்
தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்துப் படிக்கும் … … …

… ♪♪ … … ♪♪ …

பெ:    சந்திரரே வாரும்
சுந்தரியப் பாரும்
சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும் … … …

… ♪♪ … … ♪♪ …

ஆ:        ஊடும் காவிரி இவதான் என் காதலி
குளிர் காயத் தேடித் தேடிக் கொஞ்சத் துடிக்கும்… … ஹோ

பெ:    அந்தியில வானம்
தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்துப் படிக்கும் … … …

… ♪♪ … … ♪♪ …

ஆ:        சந்திரரே வாரும்
சுந்தரியப் பாரும்
சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும் … … …

… ♪♪ … … ♪♪ … … ♪♪ … … ♪♪ …

பெ:    கட்டமரத் தோணிப் போல
கட்டழகன் உங்க மேல
சாஞ்சா சந்தோசம் உண்டல்லோ.…. …. … … …
பட்டுடுத்தத் தேவையில்ல
முத்துமணி ஆசயில்ல
பாசம் நெஞ்சோடு உண்டல்லோ…. … … …

ஆ:        பாலூட்டும் சங்கு அது தேனூட்டும் இங்கு
பாலாறும் தேனாறும் தாலாட்டும் பொழுது
பாய்மேல நீ போடுத் தூங்காத விருந்து

பெ:    நாளும் உண்டல்லோ
அத நானும் கண்டல்லோ…..… … …
இது நானும் நீயும் பாடும் பாட்டல்லோஹோ… … …

ஆ:        அந்தியில வானம்
தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்துப் படிக்கும் … … …

… ♪♪ … … ♪♪ …

பெ:    சந்திரரே வாரும்
சுந்தரியப் பாரும்
சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும் … … …

… ♪♪ … … ♪♪ … … ♪♪ … … ♪♪ …

ஆ:        வெள்ளியலத் தாளந்தட்ட
சொல்லியொரு மேளங்கொட்ட
வேள வந்தாச்சு கண்ணம்மா…… ………………..
மல்லியப்பூ மாலை கட்ட
மாரியிட வேளக் கிட்ட
மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா …… ………………..

பெ:    கடலோரம் காத்து ஒரு கவிப் பாடும் பாத்து
காணாம நூலானேன் ஆளான நான்தான்
தோளோடு நான் சேர ஊறாதோ தேன்தான் 

ஆ:        தேகம் ரெண்டல்லோ இரு ஜீவன் ஒன்றல்லோ
இரு தேகம் ஒன்று ஜீவன் என்று கூடும் இன்றல்லோஹோ… … …

பெ:    அந்தியில வானம்
தந்தனத்தோம் போடும்
அலையோட சிந்துப் படிக்கும் … … …

… ♪♪ … … ♪♪ …

ஆ:        சந்திரரே வாரும்
சுந்தரியப் பாரும்
சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும் … … …

… ♪♪ … … ♪♪ …

பெ:    ஊடும் காவிரி இவதான் என் காதலி
குளிர் காயத் தேடித் தேடிக் கொஞ்சத் துடிக்கும்… …

ஆ:        அந்தியில வானம்            (ஹான்)
தந்தனத்தோம் போடும்      (ஆஹான்)
அலையோட சிந்துப் படிக்கும் … … …

… ♪♪ … … ♪♪ …

பெ:    சந்திரரே வாரும்             (ஹோய்)
சுந்தரியப் பாரும்             (ஆஹான்)
சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும் … … …


அடி கான கருங்குயிலே - பூந்தோட்ட காவல்காரன்

ADI KAANA KARUGUYILE - POONTHOOTTA KAAVALKARAN


பெ:       மாப்புள்ளை நல்லப் புள்ள ஆமாமா ஆமா ஆமா
மணப்பொண்ணு சின்னப் புள்ள ஆமாமா ஆமா ஆமா
மனம் போல் இணைஞ்சது மாலையும் விழுந்தது ஆமாமா ஆமா ஆமா
கனவும் பலிச்சதுக் கல்யாணம் முடிஞ்சது ஆமாமா ஆமா ஆமா
இது தானத்தந்தன தானத்தந்தன தானத்தந்தன பாடு
தானத்தந்தன தானத்தந்தன தானத்தந்தன பாடு
ஊஊ………….ஊஊ………….

:        அடிக் கானக் கருங்குயிலேக் கச்சேரி வைக்கப் போறேன்
உன்னக் கணக்காக சேர்த்து வெச்சு கைராசிப் பார்க்கப் போறேன்
இனி மனசெல்லாம் மத்தாப்பு போலெ மலராக தூவும் அம்மா
இனி வரும்காலம் துன்பங்கள் நீங்கி மலர்மாலை போடும் அம்மா
               
அடிக் கானக் கருங்குயிலேக் கச்சேரி வைக்கப் போறேன்
உன்னக் கணக்காக சேர்த்து வெச்சு கைராசிப் பார்க்கப் போறேன்

( … ♪… )( … ♪… )( … ♪… )( … ♪… )( … ♪… )

ஜாதி ஆஞ்சாதி இவ ஓன் பொஞ்சாதி
இனிமே வேறேதோ ஜாதியில்லை
பாதி உன்பாதி மானம் மறுவாதி
நாளும் காப்பாத்தும் கண்ணிப் புள்ள
சொன்னதக் கேளு மன்னவன் தோளு
இன்பத்தேக் காட்டும் பாருப் புள்ள
சிந்திச்சுப் பாத்து சொந்தத்தே சேர்த்து
பெத்துக்க வேணும் முத்துப் புள்ள
நீதான் இல்லாது நேரம் செல்லாது
சேரு எப்போதும் வீட்டுக் குள்ளே
பாலும் நல்லால்லை பழமும் நல்லால்லை
பசிக்கும் வேறேதோ ஏக்கத்தில
அடிப் பரிமாறு மச்சானேப் பாத்து
பாய்ப் போட்டக் கூட்டுக்குள்ள

அடிக் கானக் கருங்குயிலேக் கச்சேரி வைக்கப் போறேன்
உன்னக் கணக்காக சேர்த்து வெச்சு கைராசிப் பார்க்கப் போறேன்
இனி மனசெல்லாம் மத்தாப்புப் போலெ மலராக தூவும் அம்மா
இனி வரும்காலம் துன்பங்கள் நீங்கி மலர்மாலை போடும் அம்மா

( … ♪… )( … ♪… )( … ♪… )( … ♪… )( … ♪… )

பாசம் அன்போட பழகும் பண்போட
நாளும் நீயெந்தன் நெஞ்சுக்குள்ள
காதல் கல்யாணம் கலந்த பின்னால
கண்ணே இனியுந்தன் கண்ணுக்குள்ள
சந்தனம் போல குங்குமம் போல
சங்கமம் ஆகும் ராசாக்கண்ணு
வந்தது வேள தந்தது மால
கேட்டது யாரு சின்னப் பொண்ணு
இனிமேல் ரெண்டல்ல இதயம் ஒன்னாச்சு
இரவும் பகல்லெல்லாம் இன்பம் உண்டு
நெனைச்சா நெஞ்செல்லாம் நெரஞ்சுப் பொங்காதோ
நெதமும் சுகமுண்டு ஸ்வர்கம் உண்டு
ஒரு எலப் போட்டுப் போடாத சோறு
எடுக்கும் முன் நேரம் இன்று

அடிக் கானக் கருங்குயிலேக் கச்சேரி வைக்கப் போறேன்
உன்னக் கணக்காக சேர்த்து வெச்சு கைராசிப் பார்க்கப் போறேன்
இனி மனசெல்லாம் மத்தாப்பு போலெ மலராக தூவும் அம்மா
இனி வரும்காலம் துன்பங்கள் நீங்கி மலர்மாலை போடும் அம்மா

அடிக் கானக் கருங்குயிலேக் கச்சேரி வைக்கப் போறேன்
உன்னக் கணக்காக சேர்த்து வெச்சு கைராசிப் பார்க்கப் போறேன் ஹே

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...