AMMAN KOVIL KUMBAM - ARANMANAI
KILI
இரு: அம்மன் கோயில் கும்பம் இங்கே……..
ஆடி வரும் நேரமடியே………..
கும்பங்கள ஏத்தி
வைச்சு………
கொலவையிட்டு பாடுங்கடியே………..
அம்மன் கோயில் வாசலிலே
ஏ பொங்கணும் பொங்கணும்
பொங்கச்சோறு
தங்கணும் தங்கணும்
செல்வம் நூறு
பெ.கு:அம்மன் கோயில் கும்பம் இங்கே……..
ஆடி வரும் நேரமடியே………..
♪♪ ‘’ ♪♪ …*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪
மி: பத்தினியே காளியம்மா
பக்தியுள்ள மக்களுக்கு வேலியம்மா
உந்தன் குங்குமத்த சூடி
வந்த
மங்களங்கள் பொங்கி
வரும் வாழ்க்கையிலே
சு: ஊருக்குள்ள எங்களுக்கு உன்ன விட்டா ஆளேது
நாங்க உன்ன
கும்பிடாத நாளேது
பூமிக்குள்ள ஊத்து
போல பொங்கி நிக்கும் தாயம்மா
சாமிக்குள்ள நல்ல சாமி
நீயம்மா
ஆ.கு: சிங்கம் உந்தன் வாகனந்தான் எங்கள் தாய்
அண்டம் பிண்டம் எங்கும் உள்ள அன்பு தாயே
பெ.கு: அடி பட்டி தொட்டி ஏழைகள ரட்சிப்பாயே……..
அம்மன் கோயில்
கும்பம் இங்கே……..
ஆடி வரும் நேரமடியே………..
இரு: அம்மன் கோயில் வாசலிலே
ஏ பொங்கணும் பொங்கணும்
பொங்கச்சோறு
தங்கணும் தங்கணும்
செல்வம் நூறு
பெ.கு: அம்மன் கோயில் கும்பம் இங்கே……..
ஆடி வரும் நேரமடியே………..
கு: ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆஆஆஆஆஆஆஆ
♪♪ ‘’ ♪♪ …*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪
சு: எங்கள் நெஞ்சங்கள வானத்திலே
றெக்க கட்டி ஆடுகிற
நாளு இது
இங்கு வஞ்சங்களே
ஏதுமில்லே
நல்லவங்க வாழுகிற
ஊரு இது
மி: மாதமிங்கு மூனு மழ பெய்ய வேணும் தன்னாலே
பஞ்சமின்றி வாழ வேணும்
உன்னாலே
தேக்கி வச்ச
ஆசையெல்லாம் சீக்கிரத்தில் ஈடேர
நல்ல வழி காட்டி விடு
முன்னேர
கு: மண்ணுலகம் சுத்தி வரும் தன்னத்தானே
நெஞ்சமனம் சுத்தி வரும் உன்னத்தானே
பெ.கு: அடி புத்தி தரும் சித்தி தரும் கொம்பு தேனே
கு: அம்மன் கோயில் கும்பம் இங்கே……..
ஆடி வரும் நேரமடியே………..
அம்மன் கோயில் வாசலிலே
ஏ பொங்கணும் பொங்கணும்
பொங்கச்சோறு
தங்கணும் தங்கணும்
செல்வம் நூறு
அம்மன் கோயில்
கும்பம் இங்கே……..
ஆடி வரும் நேரமடியே………..
கும்பங்கள ஏத்தி
வைச்சு………
கொலவையிட்டு
பாடுங்கடியே………..
No comments:
Post a Comment