VAA VAA VANJI ILAMAANE – GURU SISYAN
ஆ: வா வா வஞ்சி இளமா……….னே
(♫) … ♪♪… (♫)
ஆ: வா வா வஞ்சி இளமா………..னே
வந்தால் என்னைத் தருவே………..னே
வா வா வஞ்சி இளமா………..னே
வந்தால் என்னைத் தருவே…………னே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியா…………க
வா வா வஞ்சி இளமா………..னே
வந்தால் என்னைத் தருவே…………னே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியா…………க
பெ : வந்தாள் வஞ்சி இளமா……..னே
கொண்டாள் உன்னை இங்குத் தா………னே
கொண்டாள் உன்னை இங்குத் தா………னே
(♫) … ♪♪… (♫) … ♪♪… (♫) … ♪♪… (♫)
ஆ: ஈரெட்டு வயதில் ஈரத் தாமரை
வாய் விட்டுச் சிரிக்காதா.......
பெ : வாய் விட்டு சிரிக்கும் மாலை வேளையில்
தேன் சொட்டுத் தெறிக்காதா……...
ஆ: தேகத்தில் உனக்கு தேன் கூடு இருக்கு
தாகத்தை தணித்திட வா…….
பெ : ஆனாலும் நீ காட்டும் வேகம் ஆத்தாடி ஆகாதம்மா……
ஆ: பொன்வண்டு கூத்தாடும்போது பூச்செண்டு நோகாதம்மா……….
பெ : போதும் போதும் போ……………
ஆ: வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னைத் தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியா………….க
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியா………….க
பெ : வந்தாள் வஞ்சி இளமானே
கொண்டாள் உன்னை இங்குத் தானே
கொண்டாள் உன்னை இங்குத் தானே
(♫) … ♪♪… (♫) … ♪♪… (♫) … ♪♪… (♫)
பெ : நான் உன்னை நினைத்தேன் நேத்து ராத்திரி
நூலாட்டம் இளைத்தேனே…………
ஆ: நான் கூடத் தவித்தேன் வேறு மாதிரி
பாலாட்டம் கொதித்தேனே………..
பெ : ஆசைகள் எனக்கும் அங்கங்கே சுரக்கும்
ஆளைத்தான் அசத்துவதேன்
ஆ: பொன்வண்டு கூத்தாடும் போது பூச்செண்டு நோகாதம்மா…………
பெ : கால் மீது கால் போட்டு ஆட கல்யாண நாள் இல்லையா………….
ஆ: நேரம் காலம் ஏ………….ன்
பெ : வந்தாள் வஞ்சி இளமானே
கொண்டாள் உன்னை இங்குத் தானே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியா…………க
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியா…………க
ஆ: வா வா வஞ்சி இளமா………னே
வந்தால் என்னைத் தருவே………..னே
பெ : வந்தாள் வஞ்சி இளமா…..னே
கொண்டாள் உன்னை இங்குத் தா……னே
No comments:
Post a Comment