வா வா வஞ்சி இளமானே – குரு சிஷ்யன்

VAA VAA VANJI ILAMAANE – GURU SISYAN


:       வா வா வஞ்சி இளமா……….னே

() … ♪♪… ()

:       வா வா வஞ்சி இளமா………..னே
வந்தால் என்னைத் தருவே………..னே
வா வா வஞ்சி இளமா………..னே
வந்தால் என்னைத் தருவே…………னே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியா…………

பெ :         வந்தாள் வஞ்சி இளமா……..னே
கொண்டாள் உன்னை இங்குத் தா………னே

()♪♪()♪♪()♪♪()

:       ஈரெட்டு வயதில் ஈரத் தாமரை
வாய் விட்டுச் சிரிக்காதா.......

பெ :         வாய் விட்டு சிரிக்கும் மாலை வேளையில்
தேன் சொட்டுத் தெறிக்காதா……...

:       தேகத்தில் உனக்கு தேன் கூடு இருக்கு
தாகத்தை தணித்திட வா…….

பெ :          ஆனாலும் நீ காட்டும் வேகம்  ஆத்தாடி ஆகாதம்மா……

:       பொன்வண்டு கூத்தாடும்போது  பூச்செண்டு நோகாதம்மா……….

பெ :          போதும் போதும் போ……………

:       வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னைத் தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியா………….

பெ :         வந்தாள் வஞ்சி இளமானே
கொண்டாள் உன்னை இங்குத் தானே

()♪♪()♪♪()♪♪()

பெ :          நான் உன்னை நினைத்தேன் நேத்து ராத்திரி
நூலாட்டம் இளைத்தேனே…………

:       நான் கூடத் தவித்தேன் வேறு மாதிரி
பாலாட்டம் கொதித்தேனே………..

பெ :         ஆசைகள் எனக்கும் அங்கங்கே சுரக்கும்
ஆளைத்தான் அசத்துவதேன்

:       பொன்வண்டு கூத்தாடும் போது  பூச்செண்டு நோகாதம்மா…………

பெ :          கால் மீது கால் போட்டு ஆட  கல்யாண நாள் இல்லையா………….

:       நேரம் காலம் ஏ………….ன்

பெ :         வந்தாள் வஞ்சி இளமானே
கொண்டாள் உன்னை இங்குத் தானே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியா…………

:       வா வா வஞ்சி இளமா………னே
வந்தால் என்னைத் தருவே………..னே

பெ :         வந்தாள் வஞ்சி இளமா…..னே
கொண்டாள் உன்னை இங்குத் தா……னே

No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...