KATTUKUYILU MANASUKKULLE - THALABATHY
SPB: காட்டுக்குயிலு
மனசுக்குள்ளே
பாட்டுக்கென்றும்
பஞ்சமில்லே பாடத்தான்
KJY: தவிலைத்
தட்டு துள்ளிக்கிட்டு
கவலை
விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்
SPB: காட்டுக்குயிலு
மனசுக்குள்ளே
பாட்டுக்கென்றும்
பஞ்சமில்லே பாடத்தான்
KJY: தவிலைத்
தட்டு துள்ளிக்கிட்டு
கவலை
விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்
CH: எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே
தள்ளாடும் நேரத்திலே உல்லாச நெஞ்சத்திலே ஹேய்...
SPB: காட்டுக்குயிலு
மனசுக்குள்ளே
பாட்டுக்கென்றும்
பஞ்சமில்லே பாடத்தான்
KJY: தவிலைத்
தட்டு துள்ளிக்கிட்டு
கவலை
விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்
… ♫… ♪♪ … ♫… ♪♪ … ♫… ♪♪ … ♫… ♪♪ … ♫…
SPB: போடா எல்லாம் விட்டுத் தள்ளு
பழச எல்லாம் சுட்டுத் தள்ளு
புதுசா இப்போ பொறந்தோமுன்னு
எண்ணிக்கொள்ளடா....டோய்..
KJY: பயணம் எங்கே போனால் என்ன
பாதை நூறு ஆனால் என்ன
தோட்டம் வச்சவன் தண்ணீர் விடுவான்
சும்மா நில்லடா...டோய்..
SPB: ஊதக் காற்று வீச உடம்புக்குள்ள கூச
குப்ப கூலம் பத்தவச்சி காயலாம் ஹோய்...
KJY: தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை
பொங்கப்பாலு வெள்ளம் போல பாயலாம்
Both: அச்சி வெல்லம் பச்சரிசி வெட்டி வச்ச செங்கரும்பு
அத்தனையும் தித்திக்கிற நாள் தான்....ஹோய்...
SPB: காட்டுக்குயிலு
மனசுக்குள்ளே
பாட்டுக்கென்றும்
பஞ்சமில்லே பாடத்தான்
KJY: தவிலைத்
தட்டு துள்ளிக்கிட்டு
கவலை
விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்
CH: எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே ஆஆஹா...
காட்டுக்குயிலு மனசுக்குள்ளே
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்
தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்
… ♫… ♪♪ … ♫… ♪♪ … ♫… ♪♪ … ♫… ♪♪ … ♫…
SPB: பந்தம் என்ன சொந்தம் என்ன
போனால் என்ன வந்தால் என்ன
உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட
ஜென்மம் நானில்லை....ஹ.ஹா..
KJY: பாசம் வைக்க நேசம் வைக்க
தோழன் உண்டு வாழ வைக்க
அவனைத் தவிர உறவுக்காரன்
யாரும் இங்கில்லே..
SPB: உள்ள மட்டும் நானே
உசிரைக் கூடத்தானே
KJY: என் நண்பன் கேட்டால் வாங்கிக்கன்னு
சொல்லுவேன்
SPB: என் நண்பன் போட்ட சோறு
நிதமும் தின்னேன்
பாரு
KJY: நட்பைக் கூட கற்பைப்போல எண்ணுவேன்
Both: சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு ராகம்
இட்டு தாளம் இட்டு
பாட்டு பாடும் வானம்பாடி நாம் தான்....ஹேய்...
SPB: காட்டுக்குயிலு
மனசுக்குள்ளே
பாட்டுக்கென்றும்
பஞ்சமில்லே பாடத்தான்
KJY: தவிலைத்
தட்டு துள்ளிக்கிட்டு
கவலை
விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்
CH: எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே ஹேய்...
காட்டுக்குயிலு மனசுக்குள்ளே
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்
தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்
… ♫… ♪♪ … ♫… ♪♪ … ♫… ♪♪ … ♫… ♪♪ … ♫…
No comments:
Post a Comment