VAA VAA ANBE ANBE - AGNI NATCHATHiRAM
ஆ: வா
வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்
பெ: வா
வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
… ♪… ♪♪
… ♪…
♪♪ … ♪… ♪♪
… ♪…
♪♪ … ♪…
ஆ: நீலம்
கொண்ட கண்ணும்
நேசம் கொண்ட நெஞ்சும்
காலம்தோரும் என்னை சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரை கூறும் பொன்மனி
பெ: காலை
மாலை ராத்திரி
காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்
காலை மாலை ராத்திரி
காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம்
ஆ: நீ
வாழத்தானே வாழ்கின்றேன் நானே
பெ: நீ
இன்றி ஏது பூ வைத்த மானே
ஆ: இதயம்
முழுதும் எனது வசம்
பெ: வா
வா அன்பே அன்பே
ஆ: காதல்
நெஞ்சே நெஞ்சே
… ♪… ♪♪
… ♪…
♪♪ … ♪… ♪♪
… ♪…
♪♪ … ♪…
பெ: கண்ணன்
வந்து கொஞ்சும்
கட்டில் இந்த நெஞ்சம்
காணல் அல்ல காதல் என்னும் காவியம்
அன்றும் இன்றும் என்றும்
உந்தன் கையில் தஞ்சம்
கண்கள் தீரும் காதல் பேசும் ஓவியம்
ஆ: காற்றில்
வாங்கும் மூச்சிலும்
கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது எந்தன் தஞ்சமானது
காற்றில் வாங்கும் மூச்சிலும்
கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது எந்தன் தஞ்சமானது
பெ: உன்
தோளில் தானே பூமாலை நானே
ஆ: சூடாமல்
போனால் வாடாதோ மானே
பெ: இதயம்
முழுதும் எனது வசம்
ஆ: வா
வா அன்பே அன்பே
பெ: காதல்
நெஞ்சே நெஞ்சே
ஆ: உன்
வண்ணம் உன் எண்ணம்
பெ: எல்லாமே
என் சொந்தம்
ஆ: இதயம்
முழுதும் எனது வசம்
பெ: வா
வா அன்பே அன்பே
ஆ: காதல்
நெஞ்சே நெஞ்சே
No comments:
Post a Comment