OORU SANAM - MELLA THIRANTHADHU KADHAVU
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே
… ♪… ♥ … ♪… ♥ … ♪…
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே
… ♪… ♥ … ♪… ♥ … ♪…
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே
… ♪… ♥ … ♪… ♥ … ♪… ♥ … ♪… ♥ … ♪…
குயிலு கருங்குயிலு மாமன் மனக்குயிலு
கோலம் போடும் பாட்டாலே
மயிலு இள மயிலு மாமன் கவி குயிலு
மயிலு இள மயிலு மாமன் கவி குயிலு
ராகம் பாடும் கேட்டாலே
சேதி சொல்லும் பாட்டாலே
ஒன்ன எண்ணி நானே
சேதி சொல்லும் பாட்டாலே
ஒன்ன எண்ணி நானே
உள்ளம் வாடிப் போனேன்
கன்னிப் பொண்ணுதானே
கன்னிப் பொண்ணுதானே
ஏம் மாமனே… ஏம் மாமனே…
ஒத்தையிலே அத்த மக
ஒத்தையிலே அத்த மக
ஒன்ன நெனச்சி ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடலையே
கண்ணு ரெண்டும் மூடலையே
காலம் நேரம் கூடலையே
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே
… ♪… ♥ … ♪… ♥ … ♪… ♥ … ♪… ♥ … ♪…
மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா ஆ
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா ஆ
மாமன் காதில் கேளாதா
நெலா காயும் நேரம்
மாமன் காதில் கேளாதா
நெலா காயும் நேரம்
நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும்
மேலும் மேலும் ஏறும்
இந்த நேரந்தான்… இந்த நேரந்தான்…
ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன்
ஓலப்பாய போட்டு வச்சேன்
இஷ்டப்பட்ட ஆச மச்சான்
என்ன மேலும் ஏங்க வச்சேன்
ஊரு சனம் தூங்கிருச்சு
இஷ்டப்பட்ட ஆச மச்சான்
என்ன மேலும் ஏங்க வச்சேன்
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியலையே
No comments:
Post a Comment