KODIYILE - KADALORA KAVITHAIGAL
ஆ: கொடியிலே
… ♫…
மல்லியப்பூ …
♫…
மணக்குதே மா...னே
எடுக்கவா …
♫…
தொடுக்கவா …
♫…
துடிக்கிறேன் நா...னே
பறிக்கச் சொல்லி தூண்டுதே
பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே
நெஞ்சுக்குள்ள கூச்சம்
பெ: கொடியிலே … ♫…
மல்லியப்பூ …
♫…
மணக்குதே மா...னே
கொடுக்கவா …
♫…
தடுக்கவா …
♫…
தவிக்கிறேன் நா...னே
♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥
பெ: மனசு தடுமாறும்
அது நெனைச்சா நிறம் மா…றும்…
மயக்கம் இருந்தாலும்
ஒரு தயக்கம் தடப் போ…டும்…
ஆ: நித்தம் நித்தம் உன் நெனப்பு
நெஞ்சுக்குழி கா….யும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு
வண்டி எங்கே சே….ரும்
பெ: பொத்தி வெச்சா அன்பு இல்ல
சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல
இன்ப துன்பம் யா…ரா…ல
♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥
ஆ: பறக்கும் தெசையேது
இந்த பறவை அறியா…து…
உறவோ தெரியாது
அது உனக்கும் புரியா…து…
பெ: பாறையிலே… பூமொளைச்சு…
பார்த்தவக யா…ரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு
ஆயிசு நூ…று
ஆ: காலம் வரும் வேளையிலே
காத்திருப்பேன் பொன்மயிலே
பெ: தேதி வரும் உண்மையிலே
சேதி சொல்வேன் கண்ணாலே
கொடியிலே
… ♫…
மல்லியப்பூ …
♫…
மணக்குதே மா...னே
கொடுக்கவா …
♫…
தடுக்கவா …
♫…
தவிக்கிறேன் நா...னே
பறிக்கச் சொல்லி தூண்டுதே
பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே
நெஞ்சுக்குள்ள கூச்சம்
ஆ: கொடியிலே
… ♫…
மல்லியப்பூ …
♫…
மணக்குதே மா...னே
எடுக்கவா …
♫…
தொடுக்கவா …
♫…
துடிக்கிறேன் நா...னே
No comments:
Post a Comment