KURUKKU PAATHAIYILE
– I LOVE INDIA
ஆ: குறுக்குப் பாதையிலே
மறிச்சி வழியில் நிக்க
உறுத்தும் இளமனசின்
அருத்தம் தெரிஞ்சு
நிக்க
கூறாமப் போரவளே
குருவம்மா
பதில் கூறாமப் போனவளே
குருவம்மா
அட வருத்தம் என்ன
வருத்தம் என்ன பருவமா
நாம வெலகி நிக்க
ரெண்டும் ரெண்டு துருவமா
பெ: குறுக்குப் பாதையிலே
மறிச்சி வழியில் நின்னு
உறுத்தும் இளமனசின்
அருத்தம் தெரிஞ்சு
நின்னு
கேட்காம கேட்டு
நிக்கும் மருதையா
மேளம் கொட்டாம
கேட்குறியே உரிமையா
ஒன்ன பாக்குறப்போ
உள்ளார ஒன்னு வருதையா
நீயும் பரிசம் போட்டு
ஒரசி பார்க்க வருவியா.... ஆஆ…ஆஆ…
… ♫… ☼ … ♫… ☼ … ♫… ☼ … ♫… ☼ … ♫…
பெ: சுண்ணாம்பு வெத்தல வெச்சு (பெ.கு: ஹோய்)
சாயப் பாக்கு சந்தனம்
வெச்சு (பெ.கு: ஹோய்)
பொண்ணு பாக்க வந்தா
என்ன மாமாவே (பெ.கு: ஹோய்)
பெ.கு: பஞ்சாங்கம் ஐயரு வெச்சு (பெ: ஹோய்)
பந்தலிலே நாளு
குறிச்சு (பெ: ஹோய்)
கண்ணாலம் செஞ்சா
என்ன மாமாவே (பெ: ஹோய்)
ஆ: கண்ணாலம் கட்டும் முன்னே (ஆ.கு: ஹோய்)
கெட்டு மேளம் கொட்டும்
முன்னே (ஆ.கு: ஹோய்)
கை விரலும் பட்டா என்ன
ஆகாதா (ஆ.கு: ஹோய்)
ஆ.கு: வண்ணாத்து பூச்சி போல (ஆ: ஹோய்)
வெள்ளருக்கு பூவ போல (ஆ: ஹோய்)
முன்னழகு கண்டா
நெஞ்சம் வாடாதா
ஆ: அடி மஞ்ச கிழங்கே சிறு இன்ப கிழங்கே….
பெ: கட்டிக் கரும்பே கொடி முல்லை அரும்பே
ஆ: அடி பாக்காம போனவளே குருவம்மா
ஒரு பெண்ணென வந்தது பொன்னுல பண்ணியே உருவமா ஆ….ன்
பெ: குறுக்குப் பாதையிலே
மறிச்சி வழியில் நின்னு
கேட்காம கேட்டு
நிக்கும் மருதையா
உன்ன பாக்குறப்போ
உள்ளார ஒன்னு வருதையா
நீயும் பரிசம் போட்டு
ஒரசி பார்க்க வருவியா….
… ♫… ☼ … ♫… ☼ … ♫… ☼ … ♫… ☼ … ♫…
ஆ: பெண்ணான பெண்ணுறங்க (ஆ.கு: ஹோய்)
பொன்னுமணி கண்ணுறுங்க (ஆ.கு: ஹோய்)
பச்ச புல்ல போட்டு
வைப்பேன் பாய் போல (ஆ.கு: ஹோய்)
ஆ.கு: முத்தான முத்தழகி (ஆ: ஹோய்)
பச்ச மல பொட்டழகி (ஆ: ஹோய்)
முத்தம் ஒன்னு வச்சா
என்ன பூ போலே (ஆ: ஹோய்)
பெ: வெட்டாம வெட்டுது கண்ணு (பெ.கு: ஹோய்)
கப்பம் விட்டு ஒட்டுது
பொண்ணு (பெ.கு: ஹோய்)
என்ன வேணும் கண்டுபுடி
மாமாவே (பெ.கு: ஹோய்)
பெ.கு: மெய்யாண்டி மேளத்த கொட்டு (பெ: ஹோய்)
கையிரண்டும் தாளத்த
தட்டு (பெ: ஹோய்)
ஒன்னாட்டம் நானும்
ரெடி மாமாவே
ஆ: அடி தொட்டுப் புடிக்க புது மெட்டுப் படிக்க
பெ: அள்ளி அணைக்க கனி கிள்ளி பறிக்க
ஆ: ஆத்தோரம் எடம் இருக்கு வசதியா
ஒரு ஒத்தடம் வைக்க ஒத்திக பாக்க வருவியா…...
பெ: குறுக்குப் பாதையிலே
மறிச்சி வழியில் நின்னு
உறுத்தும் இளமனசின்
அருத்தம் தெரிஞ்சு
நின்னு
கேட்காம கேட்டு
நிக்கும் மருதையா
மேளம் கொட்டாம
கேட்குறியே உரிமையா
பெ.கு: ஒன்ன பாக்குறப்போ உள்ளார ஒன்னு வருதையா (ஆ: ஹையோ)
நீயும் பரிசம் போட்டு ஒரசிப் பார்க்க வருவியா
ஆ: அடடடட
குறுக்குப் பாதையிலே
மறிச்சி வழியில் நிக்க
உறுத்தும் இளமனசின்
அருத்தம் தெரிஞ்சு
நிக்க
கூறாமப் போனவளே
குருவம்மா
பதில் கூறாமப் போனவளே
குருவம்மா
ஆ.கு: ஒனக்கு வருத்தம் என்ன வருத்தம் என்ன பருவமா
நாம வெலகி நிக்க ரெண்டும் ரெண்டு துருவமா