THANTHANA THANTHANA THAI MAASAM - THAVASI
பெ: இரு விழி இரு விழி இமை கொட்டி அழைக்குது
உயிர் தட்டி திறக்குது றெக்கை கெட்டி பறக்குதும்மா
றெக்கை கெட்டி பறக்குதும்மா
பெ: இரு மனம் இரு மனம் விட்டு விட்டு துடிக்குது
விண்ணை தொட்டு மிதக்குது
வெக்கம் விட்டு இணைந்ததம்மா
♪♪ ‘’ ♪♪ …*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪
ஆ: தந்தன தந்தன தை மாசம்
அது தந்தது தந்தது ஒன்னத்தான்
♪♪ ‘’ ♪♪ …*… ♪♪ ‘’ ♪♪
பெ: சந்தன சந்தன மல்லி வாசம்
தேன் சிந்துது சிந்துது இப்பதான்
ஆ: என்னது என்னது இந்த நாணம்
மெல்ல கொல்லுது கொல்லுது என்னத்தான்
பெ: தொட்டது தொட்டது இப்ப போதும்
அட மத்தது மத்தது இப்பதான்
ஆ: ஆத்தாடி ஆத்தாடி என் நெஞ்சில் காத்தாடி
பெ: ஐயா உன் முகம் பார்க்க என் கண்ணே கண்ணாடி
ஆ: தந்தன தந்தன தை மாசம்
அது தந்தது தந்தது ஒன்னத்தான்
பெ: சந்தன சந்தன மல்லி வாசம்
தேன் சிந்துது சிந்துது இப்பதான்
♪♪ ‘’ ♪♪ …*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪
பெ: ஆண் யாரோ பெண் யாரோ
தெரிய வேண்டுமா நீ சொல்லு
ஆ: யார் மீது யார் யாரோ
புரிய வேண்டுமா நீ சொல்லு
பெ: ஏன் காது ரெண்டும் கூச
வாய் சொன்னதென்ன நீ சொல்
ஆ: அந்த நேரம் என்ன பேச
அறியாது போலே நீ சொல்
பெ: ஒரு பூவும் அறியாமல்
தேன் திருடிய ரகசியம் நீயே சொல்
ஆ: இனி என்ன நான் செய்ய இதழோரம் சொல்வாயா
பெ: இடைவேளை நீ தந்து இமை தூங்க செல்வாயா
ஆ: தந்தன தந்தன தை மாசம்
அது தந்தது தந்தது ஒன்னத்தான்
பெ: சந்தன சந்தன மல்லி வாசம்
தேன் சிந்துது சிந்துது இப்பதான்
♪♪ ‘’ ♪♪ …*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪
பெ: ஆகாயம் போதாதே
உனது புகழையும் தீட்ட
ஆ: அன்பே உன் கண் போதும்
எனது உயிரையும் பூட்டு
பெ: உன் கண்களோடு நானும்
முகம் பார்த்து வாழ வேண்டும்
ஆ: உன்னை பார்த்து பார்த்து வாழ
நக கண்ணில் பார்வை வேண்டும்
பெ: உன் கையில் உயிர் வாழ்ந்தான்
இது பாவமா வரமா புரியவில்லை
ஆ: உன்னோடு என் சொந்தம் ஈர் ஏழு ஜென்மங்கள்
பெ: உன் வார்த்தை இது போதும் வேண்டாமே சொர்க்கங்கள்
ஆ: தந்தன தந்தன தை மாசம்
அது தந்தது தந்தது ஒன்னத்தான்
பெ: சந்தன சந்தன மல்லி வாசம்
தேன் சிந்துது சிந்துது இப்பதான்
ஆ: என்னது என்னது இந்த நாணம்
மெல்ல கொல்லுது கொல்லுது என்னத்தான்
பெ: தொட்டது தொட்டது இப்ப போதும்
அட மத்தது மத்தது இப்பதான்
ஆ: ஆத்தாடி ஆத்தாடி என் நெஞ்சில் காத்தாடி
பெ: ஐயா உன் முகம் பார்க்க என் கண்ணே கண்ணாடி
No comments:
Post a Comment