தானா வந்த சந்தனமே - ஊரு விட்டு ஊரு வந்து

THAANA VANDHA SANTHANAME - OORU VITTU OORU VANDHU


ஆ:       தானா வந்த சந்தனமே
உன்ன தழுவ தெனம் சம்மதமே

பெ:      தானா வந்த சந்தனமே
உன்ன தழுவ தெனம் சம்மதமே

ஆ:       இது வேறாரும் பறிக்காத மல்லிக தோட்டமே
யாராலும் படிக்காத மங்கள ராகமே

பெ:      இது வேறாரும் பறிக்காத மல்லிக தோட்டமே
யாராலும் படிக்காத மங்கள ராகமே

ஆ:       தானா வந்த சந்தனமே

பெ:      உன்ன தழுவ தெனம் சம்மதமே

( … ♪♪… )( … ♪… )( … ♪♪… )( … ♪… )( … ♪♪… )

ஆ:       வண்ண வண்ண வளவி போட்டு
வசமாக வளைச்சிப் போட்டு
என்னைக் கட்டி இழுத்து போகும் இளந்தேகமே

பெ:      கூறப்பட்டு கலங்கிடாம
குறை ஏதும் நடந்திடாம
ஆசைப்பட்டு அணைக்கவேணும் மகராசனே

ஆ:       முன்ன பின்ன அறிஞ்சதில்ல
முறையாக தெரிஞ்சதில்ல
சின்ன சின்ன தவற நீயும் பொறுத்தாக வேணுமே

பெ:      புத்தகத்தில் படிக்கவில்ல
புரியாம நடிக்கவில்ல
வித்தைகள வெவரமாக வெளியாக்க வேணுமே

ஆ:       இந்த மேனி இன்பத் தோணி

பெ:      ராணி இந்த ராணி இந்த ராஜனோட விருப்பமே

ஆ:       தானா வந்த சந்தனமே
உன்ன தழுவ தெனம் சம்மதமே

பெ:      இது வேறாரும் பறிக்காத மல்லிக தோட்டமே

ஆ:       யாராலும் படிக்காத மங்கள ராகமே

பெ:      தானா வந்த சந்தனமே

ஆ:       உன்ன தழுவ தெனம் சம்மதமே

( … ♪♪… )( … ♪… )( … ♪♪… )( … ♪… )( … ♪♪… )

பெ:      முத்துநவ ரத்தினத்தோட
முழுசான லட்சணத்தோட
மெத்தையில நானும் கூட வர வேணுமே

ஆ:       முன்னம் ரெண்டு பவளத்தோட
முன்வாயில் மதுரத்தோட
கண்ணனுக்கு காதல் விருந்து தர வேணுமே

பெ:      தொட்டுத் தொட்டு சுகமும் கூட
சுதியோடு கலந்து பாட
விட்டு விட்டு விலகி ஓட முடியாம போகுமே

ஆ:       கொத்துமல்லி கொண்டையிலாட
குளிர் பார்வை வண்டுகளாட
புத்தம் புது செண்டுகளாட புது தாகம் தோணுமே

பெ:      நல்ல ராசா சொல்லு லேசா

ஆ:       ராசா இந்த ராசா இந்த ராணியோட பொருத்தமே

பெ:      தானா வந்த சந்தனமே உன்ன தழுவ தெனம் சம்மதமே

ஆ:       இது வேறாரும் பறிக்காத மல்லிக தோட்டமே

பெ:      யாராலும் படிக்காத மங்கள ராகமே

ஆ:       தானா வந்த சந்தனமே

பெ:      உன்ன தழுவ தெனம் சம்மதமே

No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...