ORU POONGAVANAM - AGNI NATCHATHIRAM
ஒரு
பூங்காவனம் புதுமனம்
அதில்
ரோமாஞ்சனம் தினம்தினம்
உலாவரும்
கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம்
வினாக்கள் நெஞ்சிலே
ஒரு
பூங்காவனம் புதுமனம்
… ♪… ♪♪ … ♪…
♪♪ … ♪… ♪♪
… ♪…
♪♪ … ♪…
நான்
காலைநேரத் தாமரை
என்
கானம் யாவும் தேன்மழை
நான்
கால்நடக்கும் தேவதை
என்
கோவில் இந்த மாளிகை
எந்நாளும்
தென்றல் வந்து வீசிடும்
என்னோடு
தோழி போலப் பேசிடும்
உலாவரும்
கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம்
வினாக்கள் நெஞ்சிலே
ஒரு
பூங்காவனம் புதுமனம்
… ♪… ♪♪ … ♪…
♪♪ … ♪… ♪♪
… ♪…
♪♪ … ♪…
நான்
வானவில்லை வேண்டினால்
ஓர் விலைகொடுத்து
வாங்குவேன்
வெண்
மேகக் கூட்டம் யாவையும்
என்
மெத்தையாக்கித் தூங்குவேன்
சந்தோஷப்
பூக்கள் எந்தன் சோலையில்
சங்கீதம்
பாடும் அந்தி மாலையில்
உலாவரும்
கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம்
வினாக்கள் நெஞ்சிலே
ஒரு
பூங்காவனம் புதுமனம்
No comments:
Post a Comment