POTHTHI VACHCHCA MALLIGA MOTTU - MANVAASANAI
பெ: பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெட்கத்த விட்டு
பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெட்கத்த விட்டு
பேசி பேசி ராசி ஆனதே……
மாமென் பேரச் சொல்லி சொல்லி ஆளானதே (ஆ: ஆஹான்)
ரொம்ப நாளானதே (ஆ: ஹும் ஹூம்... )
ஆ: பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெட்கத்த விட்டு
பேசி பேசி ராசி ஆனதே…
மாமென் பேரச் சொல்லி சொல்லி ஆளானதே
ரொம்ப நாளானதே
@)( … ♪ @ ♪… )(@
ஆ: மாலையிட காத்து அள்ளியிருச்சு
தாலிச்செய்ய நேத்து சொல்லியிருக்கு
பெ: இது சாயங்காலம் மடி சாயும் காலமா
ஆ: முல்ல பூச்சூடு மெல்ல பாய் போடு
பெ: அட வாட காத்து சூடு ஏத்துது
ஆ: பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெட்கத்த விட்டு
பெ: பேசி பேசி ராசி ஆனதே…
மாமென் பேரச் சொல்லி சொல்லி ஆளானதே
ரொம்ப நாளானதே
@)( … ♪ @ ♪… )(@
பெ: ஆத்துக்குள்ள நேத்து ஒன்ன நெனச்சேன்
வெட்க நிறம் போக மஞ்ச குழிச்சேன்
ஆ: கொஞ்சம் மறஞ்சு பாக்கவா இல்ல முதுகு தேய்க்கவா
பெ: அது கூடாது இது தாங்காது
ஆ: சின்ன கம்புத்தன பூவை தாங்குது
பெ: பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்திருச்சு வெட்கத்த விட்டு
ஆ: பேசி பேசி ராசி ஆனதே…
மாமென் பேரச் சொல்லி சொல்லி ஆளானதே
ரொம்ப நாளானதே
பெ: ஆளானதே ரொம்ப நாளானதே
No comments:
Post a Comment