DHILLUBARU JAANE - KALAIGNAN
ஆ: தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே
உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே
* ♪♪ …♥… ♪♪ * ♪♪…♥… ♪♪ *
ஆ: தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே
உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே
போதும் இனி பேச்சு அனல் வீசுது மூச்சு
ஒரு மாதிரி ஆச்சுது ஆஜா ஆஜா
ஆஜா ஆஜா அரரரே ஆஜா ஆஜா
பெ: தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே
உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே
♪♪ * ♪♪ …♥… ♪♪ * ♪♪…♥… ♪♪ * ♪♪…♥… ♪♪ * ♪♪
ஆ: மன்னன் மாளிகையில் வாழும் மஞ்சள் வெயில்
ஆடைகட்டி வந்ததென்ன மெல்ல
பெ: கண்ணன் நீதானென்று மீரா வந்தாளிங்கு
காதல் கதை ஜாடைகளில் சொல்ல
ஆ: மாலை……… கண்மயங்கும் வேளை மங்கை நதி
பெ: மங்கை நதி பொங்கிவரும் கங்கை நதி
ஆ: ஏதோ……… காமம் செய்த சூதோ அச்சம்விட
பெ: அச்சம்விட அவனொரு பானம்விட
ஆ: புது லீலைகள் தான் அதி காலைவரை தான்
அடி காதலி கண்மணி
ஆஜா ஆஜா கையணைக்க ஆஜா ஆஜா
பெ: தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே
உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே
♪♪ * ♪♪ …♥… ♪♪ * ♪♪…♥… ♪♪ * ♪♪…♥… ♪♪ * ♪♪
பெ: உன்னால் தூக்கம் கெட்டு வாடும் தென்னஞ்சிட்டு
கூடுவிட்டு உன்னை தொட்டுக் கொஞ்சும்
ஆ: சொன்னால் போதுமடி வாம்மா நானும் ரெடி
காதல் செய்ய காத்திருக்கு நெஞ்சம்
பெ: வாங்கு……… தோளிரண்டில் தாங்கி சொல்லிக் கொடு
ஆ: சொல்லிக்கொடு பாடங்களை அள்ளிக் கொடு
பெ: ஏக்கம்………. என்னையும் தான் தாக்கும் முத்தமிட்டு
ஆ: முத்தமிட்டு கட்டிக்கொள்ளு கட்டில்மெட்டு
பெ: சிறு நூலிடைதான் ஒரு இன்பக்கடைதான்
உந்தன் தேவையை வாங்கிட
ஆஜா ஆஜா என்ன வேணும் ஆஜா அஜா
ஆ: தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே
உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே
பெ: போதும் இனி பேச்சு அனல் வீசுது மூச்சு
ஒரு மாதிரி ஆச்சுது ஆஜா ஆஜா
ஆஜா ஆஜா அரரரே ஆஜா ஆஜா
* ♪♪ …♥… ♪♪ * ♪♪…♥… ♪♪ *
ஆஹான் ♪♪…♥… ♪♪ ஹோஹோய்♪♪…♥… ♪♪ ஹேஹேய் ♪♪ …♥… ♪♪ அஹான்
* ♪♪ …♥… ♪♪ * ♪♪…♥… ♪♪ *
No comments:
Post a Comment