பூமாலையே தோள் சேரவா - பகல் நிலவு

POOMAALAIYE THOEL SERAVAA - PAGAL NILAVU


பெ:     பூமாலையே தோள் சேரவா
பெ:     பூமாலையே (ஆ: ஏங்கும் இரு தோள்) தோள் சேரவா

ஆ:      ஏங்கும் இரு இளைய மனது  (பெ: இளைய மனது)
இணையும் பொழுது ….

பெ:     இணையும் பொழுது இளைய மனது ஆ:  தீம்தன..தீம்தன
பெ:     இணையும் பொழுது ஆ:    தீம்தன தீம்தன………னஅஅஅ …..
பெ:     பூஜை மணியோசை பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே

ஆ:      பூமாலையே (பெ: ஏங்கும் இரு தோள்) தோள் சேரவா (பெ: வாசம் வரும்)
ஆ:      பூமாலையே (பெ:  ஏங்கும் இரு தோள்) தோள் சேரவா (பெ:  வாசம் வரும்)

♪♪ ‘’ ♪♪ * ♪♪ ‘’ ♪♪* ♪♪ ‘’ ♪♪* ♪♪ ‘’ ♪♪

ஆ:      நான் உனை நினைக்காத நாள் இல்லையே
தேனினைத் தீண்டாத பூ இல்லையே …….             பெ:    தன நா...
ஆ:      நான் உனை நினைக்காத நாள் இல்லையே……..   
(பெ:    என்னை உனக்கென்று கொடுத்தேன்.................)

ஆ:      தேனினைத் தீண்டாத பூ இல்லையே…..
(பெ:    எங்கும் இளம் காதல் மகிழ…..)

ஆ:      தேன் துளி பூவாயில் (பெ:  லலலா...) பூவிழி மான்சாயல் (பெ:  லலலா...)
ஆ:      தேன் துளி பூவாயில் (பெ:  லலலா...) பூவிழி மான்சாயல்

பெ:     கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வண்டு தழுவும் ஜென்மம் முழுதும்
கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வண்டு தழுவும் ஜென்மம் முழுதும்

ஆ:      நாளும் பிரியாமல் காலம் தெரியாமல்
கலையெல்லாம் பழகுவோம் அனுதினம்..

பெ:     பூமாலையே (ஆ: ஏங்கும் இரு தோள்) தோள் சேரவா (ஆ: வாசம் வரும்)
பெ:     பூமாலையே (ஆ: ஏங்கும் இரு தோள் சேரவா) தோள் சேரவா

♪♪ ‘’ ♪♪ * ♪♪ ‘’ ♪♪* ♪♪ ‘’ ♪♪* ♪♪ ‘’ ♪♪

ஆ:      லல... லலலா ……

பெ:     கோடையில் வாடாத கோவில் புறா             ஆ:     லலலா............
பெ:     காமனை காணாமல் காணும் கனா ….       ஆ:     லலலா...........
பெ:     கோடையில் வாடாத கோவில் புறா….       ஆ:     ராகம் தூங்காது ஏங்க..........
காமனை காணாமல் காணும் கனா   ஆ:     நாளும் மனம் போகும் எங்கோ.....
பெ:     விழிகளும் மூடாது(ஆ: லலலா) விடிந்திட கூடாது(ஆ: லலலா)
பெ:     விழிகளும் மூடாது(ஆ: லலலா) விடிந்திட கூடாது

ஆ:      கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்
கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்

பெ:     காற்று சுதி மீட்ட தாளம் ஜதி கூட்ட கரும்புகள் எதிர்வரும் அனுபவம்

ஆ:      பூமாலையே (பெ: ஏங்கும் இரு தோள்) தோள் சேரவா – …

பெ:     வாசம் வரும் பூமாலையே (ஆ: ஏங்கும் இரு தோள்) தோள் சேரவா

ஆ:      ஏங்கும் இரு இளைய மனது       பெ:    இளைய மனது
ஆ:      இணையும் பொழுது ….

பெ:     இணையும் பொழுது இளைய மனது ஆ:   தீம்தன...தீம்தன
பெ:     இணையும் பொழுது ஆ:    தீம்தன தீம்தன ஆஆஆஆஆஆ
பெ:     பூஜை மணியோசை பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே

ஆ:      பூமாலையே (பெ: ஏங்கும் இரு தோள்) தோள் சேரவா   (பெ: வாசம் வரும்)
ஆ:      பூமாலையே (பெ: ஏங்கும் இரு தோள் சேரவா) தோள் சேரவா


No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...