POOMAALAIYE THOEL SERAVAA - PAGAL NILAVU
பெ: பூமாலையே தோள் சேரவா
பெ: பூமாலையே (ஆ: ஏங்கும் இரு தோள்) தோள் சேரவா
பெ: பூமாலையே (ஆ: ஏங்கும் இரு தோள்) தோள் சேரவா
ஆ: ஏங்கும் இரு இளைய மனது … (பெ: இளைய மனது)
இணையும் பொழுது ….
பெ: இணையும் பொழுது இளைய மனது … ஆ: தீம்தன..தீம்தன
பெ: இணையும் பொழுது …ஆ: தீம்தன …தீம்தன………னஅஅஅ …..
பெ: இணையும் பொழுது …ஆ: தீம்தன …தீம்தன………னஅஅஅ …..
பெ: பூஜை மணியோசை பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே
ஆ: பூமாலையே (பெ: ஏங்கும் இரு தோள்) தோள் சேரவா… (பெ: வாசம் வரும்)
ஆ: பூமாலையே (பெ: ஏங்கும் இரு தோள்) தோள் சேரவா… (பெ: வாசம் வரும்)
♪♪ ‘’ ♪♪ …*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪
ஆ: நான் உனை நினைக்காத நாள் இல்லையே
தேனினைத் தீண்டாத பூ இல்லையே ……. பெ: தன நா...
தேனினைத் தீண்டாத பூ இல்லையே ……. பெ: தன நா...
ஆ: நான் உனை நினைக்காத நாள் இல்லையே……..
(பெ: என்னை உனக்கென்று கொடுத்தேன்.................)
ஆ: தேனினைத் தீண்டாத பூ இல்லையே…..
(பெ: எங்கும் இளம் காதல் மகிழ…..)
ஆ: தேன் துளி பூவாயில் … (பெ: லலலா...) பூவிழி மான்சாயல் (பெ: லலலா...)
ஆ: தேன் துளி பூவாயில் … (பெ: லலலா...) பூவிழி மான்சாயல்
ஆ: தேன் துளி பூவாயில் … (பெ: லலலா...) பூவிழி மான்சாயல்
பெ: கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வண்டு தழுவும் ஜென்மம் முழுதும்
கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வண்டு தழுவும் ஜென்மம் முழுதும்
ஆ: நாளும் பிரியாமல் காலம் தெரியாமல்
கலையெல்லாம் பழகுவோம் அனுதினம்..
பெ: பூமாலையே (ஆ: ஏங்கும் இரு தோள்) தோள் சேரவா … (ஆ: வாசம் வரும்)
பெ: பூமாலையே (ஆ: ஏங்கும் இரு தோள் சேரவா) தோள் சேரவா
♪♪ ‘’ ♪♪ …*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪
ஆ: லலல... லலலா ……
பெ: கோடையில் வாடாத கோவில் புறா ஆ: லலலா............
பெ: காமனை காணாமல் காணும் கனா …. ஆ: லலலா...........
பெ: கோடையில் வாடாத கோவில் புறா…. ஆ: ராகம் தூங்காது ஏங்க..........
பெ: காமனை காணாமல் காணும் கனா …. ஆ: லலலா...........
பெ: கோடையில் வாடாத கோவில் புறா…. ஆ: ராகம் தூங்காது ஏங்க..........
காமனை காணாமல் காணும் கனா … ஆ: நாளும் மனம் போகும் எங்கோ.....
பெ: விழிகளும் மூடாது…(ஆ: லலலா) விடிந்திட கூடாது…(ஆ: லலலா)
பெ: விழிகளும் மூடாது…(ஆ: லலலா) விடிந்திட கூடாது…
பெ: விழிகளும் மூடாது…(ஆ: லலலா) விடிந்திட கூடாது…(ஆ: லலலா)
பெ: விழிகளும் மூடாது…(ஆ: லலலா) விடிந்திட கூடாது…
ஆ: கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்
கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்
பெ: காற்று சுதி மீட்ட தாளம் ஜதி கூட்ட கரும்புகள் எதிர்வரும் அனுபவம்
ஆ: பூமாலையே (பெ: ஏங்கும் இரு தோள்) தோள் சேரவா – …
பெ: வாசம் வரும் பூமாலையே (ஆ: ஏங்கும் இரு தோள்) தோள் சேரவா
ஆ: ஏங்கும் இரு இளைய மனது … பெ: இளைய மனது
ஆ: இணையும் பொழுது ….
ஆ: இணையும் பொழுது ….
பெ: இணையும் பொழுது இளைய மனது …ஆ: தீம்தன...தீம்தன
பெ: இணையும் பொழுது …ஆ: தீம்தன …தீம்தன ஆஆஆஆஆஆ
பெ: பூஜை மணியோசை பூவை மனதாசை
பெ: இணையும் பொழுது …ஆ: தீம்தன …தீம்தன ஆஆஆஆஆஆ
பெ: பூஜை மணியோசை பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே
ஆ: பூமாலையே (பெ: ஏங்கும் இரு தோள்) தோள் சேரவா … (பெ: வாசம் வரும்)
ஆ: பூமாலையே (பெ: ஏங்கும் இரு தோள் சேரவா) தோள் சேரவா
No comments:
Post a Comment