பட்டுப் பூவே – செம்பருத்தி

PATTU POOVE - SEMBARUTHI


பெ:      பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
மீண்டும் மீண்டும் வேண்டும்
அணைத் தாண்டி பார்க்கத் தூண்டும்
அன்புத் தேனே உன்னைத்தானே
சொந்தம் நானே சொந்தம் நானே

:       பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா பட்டுப் பூவே...

♪♪♪♪♪♪

:       கைகளில் உன்னைத் தொடாமல் கண்கள் தூங்குமா
சந்தனத் தேனைத் தராமல் தாகம் நீங்குமா

பெ:      காதலர் கைகள் படாமல் காதல் ஏதய்யா
சித்திரப் பூவை உன்னோடு  சேர்த்துக் கொள்ளய்யா

:       இதழ்களின் மேலே இதழ்களினாலே
கலைகளைத் தீட்டு சுகக் கொடி ஏற்று

பெ:      மன்னவனே என் மன்மதனே
என்னைத் தொட்டு தொட்டு தழுவு

:       பட்டுப் பூவே மெட்டுப் பாடு

பெ:      கட்டி கலந்தாடி கவி பாட வா                           :         பட்டுப் பூவே...

♪♪♪♪♪♪

பெ:      மன்மத பாணம் இப்போது பாயும் நேரமே
நெஞ்சினில் நாணம் இப்போது நீங்கும் காலமே

:       விண்ணுக்கு மேலே இல்லாத சொர்க்கம் தன்னையே
மண்ணுக்குள் இங்கே கண்டேனே இன்ப வேளையே

பெ:      மது மொழிக் கேட்டு மயங்குது நெஞ்சம்
மலர் மழைத் தூவி அணைக்குது மஞ்சம்

:       சின்னக் கிளி என் செல்லக் கிளி
என்னைத் தொட்டு தொட்டு தழுவு

பெ:      பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா

:       மீண்டும் மீண்டும் வேண்டும்
அணைத் தாண்டி பார்க்கத் தூண்டும்
அன்புத் தேனே உன்னைத்தானே
சொந்தம் நானே சொந்தம் நானே

பெ:      பட்டுப் பூவே மெட்டுப் பாடு

:       கட்டி கலந்தாடி கவி பாட வா                           இரு:     பட்டுப் பூவே...

No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...