THENDRAL KAATHEY – KUMBAKKARAI THANGAIYAA
பெ: ஆ…… ஆ…… ஆ…… ஓ…… ஓ…… ஓ…… ஆ…… ஆ…… ஆ……
… ♪… ♪♪ … ♪…
பெ: தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒன்னு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
மாமென் மொகத்தை பாத்து தான்
வந்து சேர சொல்ல மாட்டியா
ஆ: தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒன்னு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
… ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪…
ஆ: முத்து மேனி தான் பட்டு ராணி தான்
முழுதும் வாழும் யோகம் தான்
தொட்டு பார்க்கவும் கட்டி சேர்க்கவும்
தொடரும் எனது வேகம் தான்
பெ: நீயும் நானும்……… பாலும் தேனும்
நீயும் நானும் பாலும் தேனும் போல ஒன்னா கூடனும்
ஆ: வானம் போல பூமி போல
சேர்ந்து ஒன்னா வாழனும்
பெ: தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒன்னு கேட்டியா
ஆ: கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
… ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪…
பெ: இந்த பூமியும் அந்த வானமும்
இறுக்குக்கோலம் மாறலாம்
இந்த ஆசையும் செஞ்ச பூசையும்
என்றும் மாற கூடுமோ
ஆ: காத்து வாழும்……….. காலம் யாவும்
காத்து வாழும் காலம் யாவும் காதல் கீதம் வாழுமே
பெ: கனவு கூட கவிதையாகி
உனது புகழ பாடுமே
ஆ: தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒன்னு கேட்டியா
பெ: கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
ஆ: மாமென் மொகத்தை பாத்து தான்
பெ: மணமால வந்து போடவா
ஆ: தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒன்னு கேட்டியா
பெ: கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
No comments:
Post a Comment