தென்றல் காத்தே - கும்பக்கரை தங்கையா

THENDRAL KAATHEY – KUMBAKKARAI THANGAIYAA


பெ:        ………………………………………………
… ♪… ♪♪ … ♪…
பெ:        தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒன்னு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
மாமென் மொகத்தை பாத்து தான்
வந்து சேர சொல்ல மாட்டியா

ஆ:         தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒன்னு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா

… ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪…

ஆ:         முத்து மேனி தான் பட்டு ராணி தான்
முழுதும் வாழும் யோகம் தான்
தொட்டு பார்க்கவும் கட்டி சேர்க்கவும்
தொடரும் எனது வேகம் தான்

பெ:        நீயும் நானும்……… பாலும் தேனும்
நீயும் நானும் பாலும் தேனும் போல ஒன்னா கூடனும்

ஆ:         வானம் போல பூமி போல
சேர்ந்து ஒன்னா வாழனும்

பெ:        தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒன்னு கேட்டியா

ஆ:         கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா

… ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪…

பெ:        இந்த பூமியும் அந்த வானமும்
இறுக்குக்கோலம் மாறலாம்
இந்த ஆசையும் செஞ்ச பூசையும்
என்றும் மாற கூடுமோ

ஆ:         காத்து வாழும்……….. காலம் யாவும்
காத்து வாழும் காலம் யாவும் காதல் கீதம் வாழுமே

பெ:        கனவு கூட கவிதையாகி
உனது புகழ பாடுமே

ஆ:         தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒன்னு கேட்டியா

பெ:        கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா

ஆ:         மாமென் மொகத்தை பாத்து தான்

பெ:        மணமால வந்து போடவா

ஆ:         தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒன்னு கேட்டியா

பெ:        கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா





No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...