AMMAN KOVIL VAASALILE – THIRUMADHI PAZHANISAAMI
ஆ: ஹே
ஹே அரரரரரர ஹே ஹே
ஹே ஹே அரரரரரர ஹே ஹே
ஆ…….ஆ………..ஆ
அம்மன் கோயில் வாசலிலே
வாசலிலே
ஐயனாரு வீதியிலே வீதியிலே
என் பூரதம் சுத்தி வருது
ஒரு பொன்மணியத் தேடி வருது
அடி ஊர்கோலம் போவோமா
இளம்ஜோடின்னு ஆவோமா
ஏ அம்மன் கோயில் வாசலிலே
வாசலிலே
ஐயனாரு வீதியிலே வீதியிலே
… ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪…
ஆ1: மச்சான்
ஒன் பொன்னுமணி மங்காத தங்கமணி கிட்டாதையா
வெச்சாலும் நல்ல குறி
நம்மூரு பச்சக்கிளி சிக்காதையா
ஆ2: அண்ணாச்சி
விட்டரதம் என்னாளும் வெற்றிபெறும் நிக்காதையா
ஆ1: முக்காடு
போட்டுக்கிட்டு ஒன் வாயப் பொத்திக்கிட்டு ஒட்காரையா
ஆ: வட்டம்
போடும் வாலிபக் காத்து திட்டம் போட்டுப் பாடாதா
பாட்டு கேட்டு வாசனைப்
பூவும் பக்கம் வந்து ஆடாதா
கிட்டாதது கிட்டும் வர
மல்லாடுறேன் கில்லாடி நான்
ஹே.....அம்
பெ: அம்மன்
கோயில் வாசலிலே வாசலிலே
ஐயனாரு வீதியிலே வீதியிலே
ஒரு பூரதம் சுத்தி வருது
அது பொன்மணியத் தேடி வருது
இது ஆகாத வேல தான் வந்து
மாட்டாது சேல தான்
ஏ அம்மன் கோயில் வாசலிலே
வாசலிலே
ஐயனாரு வீதியிலே வீதியிலே
… ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪…
பெ: எட்டாத
கொம்பு பழம் கிட்டாது குள்ளநரி அந்நாளிலே
ச்சீ ச்சீனு சொல்லிப்புட்டு
வாலாட்ட வந்திருக்கு இந்நாளிலே......ஏ....ஏ
ஆ: வைக்காம
வத்திக்குச்சி பக்குன்னு பத்திக்கிச்சி பெண்ணாசதான்
பொண்டாட்டி வேணுமிப்ப
கொண்டான்னு கேட்குதடி என்னாசதான்
ஆ1: லவ்வூ
பண்ணும் நாடகம் எல்லாம் இவ்வூர் மண்ணில் வேகாது
சைக்குள் ஓட்டி சைட்
அடிச்சாலும் கைக்குள் வந்து சேராது
ஆ2: அண்ணாச்சிதான்
கையவச்சா மண்ணானதும் பொன்னாகிடும் ஹோய்
ஆ: ஹே
அம்மன் கோயில் வாசலிலே வாசலிலே
ஐயனாரு வீதியிலே வீதியிலே
என் பூரதம் சுத்தி வருது
ஒரு பொன்மணியத் தேடி வருது
பெ: இது
ஆகாத வேல தான் வந்து மாட்டாது சேல தான்
ஆ: ஏ
அம்மன் கோயில் வாசலிலே வாசலிலே
ஐயனாரு வீதியிலே வீதியிலே
No comments:
Post a Comment