POGUTHEY POGUTHEY - KADALORA KAVITHAIGAL
போ…குதே போ…குதே
என் பைங்கிளி வா…னிலே
போ…குதே போ…குதே
போ…குதே போ…குதே
என் பைங்கிளி வா…னிலே
நானும் சேர்ந்து போகவும்
நானும் சேர்ந்து போகவும்
சிறகு இல்லையே உறவும் இல்லையே
போ…குதே போ…குதே
என் பைங்கிளி வா…னிலே
… ♪♪… ♥ … ♪♪… ♥… ♪♪… ♥… ♪♪… ♥… ♪♪…
சுதி சேரும் போது விதி மாறியதோ
அறியாத ஆடு வழி மாறியதோ
புடவை அது புதுசு கிழிந்து அழும் மனசு
தங்கப் பூவே சந்திப்போமா
சந்தித்தாலும் சிந்திப்போமா
மா…..யம் தா……னா
போ…குதே போ…குதே
என் பைங்கிளி வா…னிலே
… ♪♪… ♥ … ♪♪… ♥… ♪♪… ♥… ♪♪… ♥… ♪♪…
நடந்தாலும் கால்கள் நடை மாறியதோ
மறைத்தாலும் கண்ணீர் மடை தாண்டியதோ
தரைக்கு வந்த பிறகு தவிக்கும் இந்தச் சருகு
காதல் இங்கே வெட்டிப் பேச்சு
கண்ணீர் தானே மிச்சமாச்சு
பா……சம் ஏ……து
போ…குதே போ…குதே
என் பைங்கிளி வா…னிலே
போ…குதே போ…குதே
போ…குதே போ…குதே
என் பைங்கிளி வா…னிலே
நானும் சேர்ந்து போகவும்
நானும் சேர்ந்து போகவும்
சிறகு இல்லையே உறவும் இல்லையே
போ…குதே போ…குதே
என் பைங்கிளி வா…னிலே
No comments:
Post a Comment