MALAI KOVIL VAASALIL - VEERA
பெ: ஆ…………….…ஆ…
பெ.கு: ஓ...ஓ...ஓ...ஓ... ...ஓ... ...ஓ... ஓ...ஓ...ஓ... ...ஓ... ...ஓ... ஓ...ஓ...ஓ...
… ♫… )( … ♫… )( … ♫… )( … ♫… )( … ♫…
பெ: மலை கோயில் வாசலில்……
கார்த்திகை தீபம் மின்னுதே……
விளக்கேற்றும் வேளையில்……
ஆனந்த கானம் சொல்லுதே……
பெ.கு: முத்து முத்து சுடரேச் சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே……
வண்ண வண்ணக் கதிரேக் கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே……
முத்து முத்து சுடரேச் சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே……
வண்ண வண்ணக் கதிரேக் கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே……
ஆ: மலை கோயில் வாசலில்……
கார்த்திகை தீபம் மின்னுதே……
விளக்கேற்றும் வேளையில்……
ஆனந்த கானம் சொல்லுதே……
… ♫… )( … ♫… )( … ♫… )( … ♫… )( … ♫…
பெ.கு: ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ
பெ: நாடகம் ஆடியப் பாடகன்...ஓ... ...ஓ... ...ஓ...
நீ இன்று நான் தொடும் காதலன்...ஓ... ...ஓ... ...ஓ...
ஆ: நீ சொல்ல நான் மெல்ல மாறினேன்
நன்றியை வாய் விட்டு கூறினேன்
பெ: தேர் அழகும் சின்னப் பேர் அழகும்
உன்னைச் சேராதோ உடன் வாராதோ
ஆ: மான் அழகும் கெண்டை மீன் அழகும்
கண்கள் காட்டாதா இசைக் கூட்டாதா
பெ: பாலாடை இவன் மேலாட
வண்ண நூலாடை இனி நீயாகும்
ஆ: மலை கோயில் வாசலில்……
கார்த்திகை தீபம் மின்னுதே……
விளக்கேற்றும் வேளையில்……
ஆனந்த கானம் சொல்லுதே……
ஆ&கு: முத்து முத்து சுடரேச் சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே……
வண்ண வண்ணக் கதிரேக் கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே……
பெ: மலை கோயில் வாசலில்……
கார்த்திகை தீபம் மின்னுதே……
… ♫… )( … ♫… )( … ♫… )( … ♫… )( … ♫…
பெ: ஆ………… ஆ ….…ஆ….ஆ …
ஆ: நான் ஒரு பூச்சரம் ஆகவோ...ஓ... ...ஓ... ...ஓ...
நீள் குழல் மீதினில் ஆடவோ...ஓ... ...ஓ... ...ஓ...
பெ: நான் ஒரு மெல்லிசை ஆகவோ……
நாளும் உன் நாவினில் ஆடவோ
ஆ: நான் படிக்கும் தமிழ் கீர்த்தனங்கள்
இங்கு நாள் தோரும் உந்தன் சீர் பாடும்
பெ: பூ மரத்தில் பசும் பொன் நிறத்தில்
வளைப் பூத்தாடும் உந்தன் பேர் பாடும்
ஆ: மா கோலம் மழை நீர் கோலம்
வண்ண நாள் காணும் இந்த ஊர்கோலம்
பெ: மலை கோயில் வாசலில்……
கார்த்திகை தீபம் மின்னுதே……
ஆ: விளக்கேற்றும் வேளையில்……
ஆனந்த கானம் சொல்லுதே……
பெ.கு: முத்து முத்து சுடரேச் சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே……
வண்ண வண்ணக் கதிரேக் கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே……
ஆ&கு: முத்து முத்து சுடரேச் சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே……
வண்ண வண்ணக் கதிரேக் கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே……
இரு: மலை கோயில் வாசலில்……
கார்த்திகை தீபம் மின்னுதே……
விளக்கேற்றும் வேளையில்……
ஆனந்த கானம் சொல்லுதே……
No comments:
Post a Comment