மலை கோயில் வாசலில் – வீரா


MALAI KOVIL VAASALIL - VEERA


பெ:        …………….…

பெ.கு:  ............ ...... ...... ......... ...... ...... .........

)( )( )( )(

பெ:        மலை கோயில் வாசலில்……
கார்த்திகை தீபம் மின்னுதே……
விளக்கேற்றும் வேளையில்……
ஆனந்த கானம் சொல்லுதே……

பெ.கு:   முத்து முத்து சுடரேச் சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே……
வண்ண வண்ணக் கதிரேக் கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே……
முத்து முத்து சுடரேச் சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே……
வண்ண வண்ணக் கதிரேக் கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே……

ஆ:         மலை கோயில் வாசலில்……
கார்த்திகை தீபம் மின்னுதே……
விளக்கேற்றும் வேளையில்……
ஆனந்த கானம் சொல்லுதே……

)( )( )( )(

பெ.கு:  ..................

பெ:        நாடகம் ஆடியப் பாடகன்...ஓ... ...ஓ... ...ஓ...
நீ இன்று நான் தொடும் காதலன்...ஓ... ...ஓ... ...ஓ...

ஆ:         நீ சொல்ல நான் மெல்ல மாறினேன்
நன்றியை வாய் விட்டு கூறினேன்

பெ:        தேர் அழகும் சின்னப் பேர் அழகும்
உன்னைச் சேராதோ உடன் வாராதோ

ஆ:         மான் அழகும் கெண்டை மீன் அழகும்
கண்கள் காட்டாதா இசைக் கூட்டாதா

பெ:        பாலாடை இவன் மேலாட
வண்ண நூலாடை இனி நீயாகும்

ஆ:         மலை கோயில் வாசலில்……
கார்த்திகை தீபம் மின்னுதே……
விளக்கேற்றும் வேளையில்……
ஆனந்த கானம் சொல்லுதே……

&கு:  முத்து முத்து சுடரேச் சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே……
வண்ண வண்ணக் கதிரேக் கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே……

பெ:        மலை கோயில் வாசலில்……
கார்த்திகை தீபம் மின்னுதே……

)( )( )( )(

பெ:        ………… ….…….

ஆ:         நான் ஒரு பூச்சரம் ஆகவோ...... ...... ......
நீள் குழல் மீதினில் ஆடவோ...... ...... ......

பெ:        நான் ஒரு மெல்லிசை ஆகவோ……
நாளும் உன் நாவினில் ஆடவோ

ஆ:         நான் படிக்கும் தமிழ் கீர்த்தனங்கள்
இங்கு நாள் தோரும் உந்தன் சீர் பாடும்

பெ:        பூ மரத்தில் பசும் பொன் நிறத்தில்
வளைப் பூத்தாடும் உந்தன் பேர் பாடும்

ஆ:         மா கோலம் மழை நீர் கோலம்
வண்ண நாள் காணும் இந்த ஊர்கோலம்

பெ:        மலை கோயில் வாசலில்……
கார்த்திகை தீபம் மின்னுதே……

ஆ:         விளக்கேற்றும் வேளையில்……
ஆனந்த கானம் சொல்லுதே……

பெ.கு:   முத்து முத்து சுடரேச் சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே……
வண்ண வண்ணக் கதிரேக் கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே……

&கு:  முத்து முத்து சுடரேச் சுடரே
கொடு வேண்டிடும் வரங்களையே……
வண்ண வண்ணக் கதிரேக் கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே……

இரு:      மலை கோயில் வாசலில்……
கார்த்திகை தீபம் மின்னுதே……
விளக்கேற்றும் வேளையில்……
ஆனந்த கானம் சொல்லுதே……
 

No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...