நீ கிடைத்தாய் – சென்னை 28 – 2

NEE KIDAITHAAI – CHENNAI - 28 II


பெ:     ஹும் ஹூம் ஹூம் ஹும் ஹும் ஹூம் ஹூம் ஹும் ஹூம் ஹூம்.....

ஆ:      நீ கிடைத்தாய் ஒரு முன்னை தவம் போலே
இளம் கன்னி பிறவாலே
இது உந்தன் அன்பாலே இந்நாளே பொன்னாளே

பெ:     என் நினைவோ தினம் உன்னை சுற்றும் நானே
மனம் எல்லாம் சுகந்தானே
எங்கும் உன்னை கண்டேனே என்னானேன் ஏதானேன்

ஆ:      விடுதலை ஆனவனோ அடிமை என்றாவது என்ன
முடிவின்றி போவதென்ன
முன்னும் பின்னும் எண்ணமின்றி தடுமாற……….

பெ:     படைத்த போதே இணைந்த உயிரானோம்
பதவியேற்றோம் உண்மை இதுதான்

பெ.கு:   மனமெல்லாம் துள்ள துள்ள மகிழ்ந்தோடும் காவேரி
விழியெல்லாம் வண்ணம் பூசி விளையாடிடுதே

ஆ.கு:   மனம் எல்லாம் துள்ள துள்ள மகிழ்ந்தோடும் காவேரி
மேலேறி ஓடாதோ இங்கும் அங்கும் எங்கும் பொங்கி பாயாதோ

பெ:     என் நினைவோ தினம் உன்னை சுற்றும் நானே
மனம் எல்லாம் சுகந்தானே
எங்கும் உன்னை கண்டேனே என்னானேன் ஏதானேன்.... ஹே...ஹேஹே

( … ♪… )( … ♪… )( … ♪… )( … ♪… )( … ♪… )

பெ:     எங்கே போனாலும் உன்னுடைய எண்ணம் இல்லாமல்
என்னிடத்தில் சொல்லாமலே என் இதயம் நின்றே போகும்

ஆ:      ஹா....அன்புடைய ஆதிக்கமே என்றும் என்னை பாதிக்குமே
அற்புதங்கள் சாதிக்குமே வாழும் வரை நீடிக்குமே நீங்காதே.......

பெ:     எனது ஜீவன் எனது ஆதாரம்
எனது சுவாசம் உந்தன் கண்ணோரம்

ஆ:      நீ கிடைத்தாய் ஒரு முன்னை தவம் போலே
இளம் கன்னி பிறவாலே
இது உந்தன் அன்பாலே இந்நாளே பொன்னாளே

பெ:     என் நினைவோ தினம் உன்னை சுற்றும் நானே
மனம் எல்லாம் சுகந்தானே
எங்கும் உன்னை கண்டேனே என்னானேன் ஏதானேன்.... ஹே...ஹேஹே......

ஆ.கு:   மனம் எல்லாம் துள்ள துள்ள மகிழ்ந்தோடும் காவேரி
மேலேறி ஓடாதோ இங்கும் அங்கும் எங்கும் தங்கி பாடாதோ


No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...