NEE KIDAITHAAI – CHENNAI - 28 II
பெ: ஹும் ஹூம் ஹூம்
ஹும் ஹும் ஹூம் ஹூம் ஹும் ஹூம் ஹூம்.....
ஆ: நீ கிடைத்தாய்
ஒரு முன்னை தவம் போலே
இளம் கன்னி
பிறவாலே
இது உந்தன்
அன்பாலே இந்நாளே பொன்னாளே
பெ: என் நினைவோ தினம்
உன்னை சுற்றும் நானே
மனம் எல்லாம்
சுகந்தானே
எங்கும் உன்னை
கண்டேனே என்னானேன் ஏதானேன்
ஆ: விடுதலை ஆனவனோ
அடிமை என்றாவது என்ன
முடிவின்றி
போவதென்ன
முன்னும்
பின்னும் எண்ணமின்றி
தடுமாற……….
பெ: படைத்த போதே
இணைந்த உயிரானோம்
பதவியேற்றோம்
உண்மை இதுதான்
பெ.கு: மனமெல்லாம்
துள்ள துள்ள மகிழ்ந்தோடும் காவேரி
விழியெல்லாம்
வண்ணம் பூசி விளையாடிடுதே
ஆ.கு: மனம் எல்லாம்
துள்ள துள்ள மகிழ்ந்தோடும் காவேரி
மேலேறி ஓடாதோ
இங்கும் அங்கும் எங்கும் பொங்கி பாயாதோ
பெ: என் நினைவோ தினம்
உன்னை சுற்றும் நானே
மனம் எல்லாம்
சுகந்தானே
எங்கும் உன்னை கண்டேனே
என்னானேன் ஏதானேன்.... ஹே...ஹேஹே
( … ♪… )( … ♪… )( … ♪… )( … ♪… )( … ♪… )
பெ: எங்கே போனாலும்
உன்னுடைய எண்ணம் இல்லாமல்
என்னிடத்தில்
சொல்லாமலே என் இதயம் நின்றே போகும்
ஆ: ஹா....அன்புடைய
ஆதிக்கமே என்றும் என்னை பாதிக்குமே
அற்புதங்கள்
சாதிக்குமே வாழும் வரை நீடிக்குமே நீங்காதே.......
பெ: எனது ஜீவன் எனது
ஆதாரம்
எனது சுவாசம்
உந்தன் கண்ணோரம்
ஆ: நீ கிடைத்தாய்
ஒரு முன்னை தவம் போலே
இளம் கன்னி
பிறவாலே
இது உந்தன்
அன்பாலே இந்நாளே பொன்னாளே
பெ: என் நினைவோ தினம்
உன்னை சுற்றும் நானே
மனம் எல்லாம்
சுகந்தானே
எங்கும் உன்னை
கண்டேனே என்னானேன் ஏதானேன்.... ஹே...ஹேஹே......
ஆ.கு: மனம் எல்லாம்
துள்ள துள்ள மகிழ்ந்தோடும் காவேரி
மேலேறி ஓடாதோ
இங்கும் அங்கும் எங்கும் தங்கி பாடாதோ
No comments:
Post a Comment