ADA
VEETTUKKU - KIZHAKKU VAASAL
தாங்கிட தத்த தரிகிட தத்த தளாங்கு தத்தி தகதிமி தகஜுனு
தாங்கிட தத்தி தரிகிட தத்தி தளாங்கு தத்தி தகதிமி தகஜுனு
தாங்கிட த தரிகிட த தத் தரிகிட தத் தரிகிட தகதிமி தகஜுனு
தாங்கிட த தரிகிட த தத் தரிகிட தத் தரிகிட தகதிமி தகஜுனு தா
… ♪… )( … ♪… )( … ♪…
அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்
தெருக் கூத்துக்கும் பாட்டுக்கும் தாள கதி வேணும்
தல வாசல் இல்லா வீடும் ஒரு தாளம் இல்லாக் கூத்தும்
தத்தி தரிகிட தரிகிட ததிங்கினத்தோம்
அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்
தெருக் கூத்துக்கும் பாட்டுக்கும் தாள கதி வேணும்
( … ♪… )( … ♪… )( … ♪… )( … ♪… )( … ♪… )
அலை ஆடிடும் ஆழ்கடல் மட்டும்
அதில் முத்தை எடுப்பவன் கஷ்டம்
இந்த ஊருக்குத் தெரியாது
உள் மனசுல ஆயிரம் பாரம்
அதுப் பாட்டுல ஓடிடும் தூரம்
இது யாருக்கும் புரியாது
ஒன்னுல்லாம ரெண்டும் இல்லே
ஆண்ணில்லாமப் பெண்ணும் இல்லே
பெண்ணில்லாம யாரும் இல்லே
துன்பம் இல்லாப் பேரும் இல்லே
வாசல் இல்லா வீடும் ஒரு தாளம் இல்லாக் கூத்தும்
தத்தி தரிகிட தரிகிட ததிங்கினத்தோம்
அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்
தெருக் கூத்துக்கும் பாட்டுக்கும் தாள கதி வேணும்
அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும் ஹா ஹா
தெருக் கூத்துக்கும் பாட்டுக்கும் தாள கதி வேணும்
( … ♪… )( … ♪… )( … ♪… )( … ♪… )( … ♪… )
புது மாப்பிள்ளப் பொண்ணையும் பாரு
ரெண்டு மாடுகள் பூட்டிய ஏரு
என்றும் வாழணும் பல்லாண்டு
ஒரு மல்லிக மெத்தையப் போட்டு
அந்த மன்மதன் வித்தையக் காட்டு
நான் கேட்கணும் தாலாட்டு
ஆடை இல்லா உடலும் இல்லே
அலையில்லாத கடலும் இல்லே
ஓசை இல்லா மணியும் இல்லே
ஆசை இல்லா மனசும் இல்லே
வாசல் இல்லா வீடும் ஒரு தாளம் இல்லாக் கூத்தும்
தத்தி தரிகிட தரிகிட ததிங்கினத்தோம்
அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்
தெருக் கூத்துக்கும் பாட்டுக்கும் தாள கதி வேணும் ஹா ஹா
தல வாசல் இல்லா வீடும் ஒரு தாளம் இல்லாக் கூத்தும்
தத்தி தரிகிட தரிகிட ததிங்கினத்தோம்
அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும் ஹா ஹா
தெருக் கூத்துக்கும் பாட்டுக்கும் தாள கதி வேணும்...ஹூம் ஹூம் ஹூம்
No comments:
Post a Comment