VETRI VETRI ENDRU SOLLUM - KATTUMARAKKAARAN
ஆ: வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில்
மணி முத்தம்மா
சுற்றி
சுற்றி வந்து எங்கும் கேட்குதடி முத்தம்மா
நினைக்காத
பிரிவும் நுழைக்காமல் விலகும்
இது நெடுங்கால
பயணம் பயணம் பயணம்..
வெற்றி
வெற்றி என்று சொல்லும் கோயில் மணி முத்தம்மா
சுற்றி
சுற்றி வந்து எங்கும் கேட்குதடி முத்தம்மா
… ♪♪… ** … ♪♪… **… ♪♪… **… ♪♪… **… ♪♪…
ஆ: காதல் எனும் சங்கு கண்டெடுத்து வந்தேன்
ஓங்கார
ஓசையிலே மெய் மறந்தேன் நான்
ஆகாய
கங்கை ஆடிவர கண்டேன்
ஆனந்த
வேலையிலே நீந்த வந்தேன் நான்
பெ: பொற்காலமே என் மாடம் தேடி வந்ததே
நிற்காமல்
என் மோகம் பாடி வந்ததே
மயில்
தோகையை ஒரு மணிவீணையாய்
லயம் மாறாது
நீ மீட்டு ராஜா
பெ: வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில்
மணி முத்தம்மா
சுற்றி
சுற்றி வந்து எங்கும் கேட்குதடி முத்தம்மா
நினைக்காத
பிரிவும் நுழைக்காமல் விலகும்
இது நெடுங்கால
பயணம் பயணம் பயணம்..
வெற்றி
வெற்றி என்று சொல்லும் கோயில் மணி முத்தம்மா
… ♪♪… ** … ♪♪… **… ♪♪… **… ♪♪… **… ♪♪…
பெ: வானரதம் ஏறி மண்ணுலகம் தாண்டி
வைபோக
ஊர்வலமாய் போய்வரலாம் வா
சொர்க்கபுரி
சேர்ந்து இந்திரனை பார்த்து
வாங்காத
வரங்களெல்லாம் வாங்கிடலாம் வா
ஆ: மை பூசிடும் கண் பார்வை வாடி நின்றதோ
மந்தார
பூ போன் வண்டை தேடி நின்றதோ
சுகபோதையில்
இந்த சுப வேளையில்
நல்ல
தேனாற்றில் நீராட்ட வா வா
பெ: வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில்
மணி முத்தம்மா
சுற்றி சுற்றி வந்து எங்கும் கேட்குதடி
முத்தம்மா
ஆ: நினைக்காத பிரிவும் நுழைக்காமல் விலகும்
இது நெடுங்கால
பயணம் பயணம் பயணம்..
வெற்றி
வெற்றி என்று சொல்லும் கோயில் மணி முத்தம்மா
பெ: சுற்றி சுற்றி வந்து எங்கும் கேட்குதடி
முத்தம்மா
No comments:
Post a Comment