GERMANIYIN - ULLASA PARAVAIGAL
ஆ: ஜெர்மனியின் செந்தேன் மலரே
தமிழ் மகனின் பொன்னே சிலையே
ஜெர்மனியின் செந்தேன் மலரே
தமிழ் மகனின் பொன்னே சிலையே காதல் தேவதையே
காதல் தேவதைப் பார்வை கண்டதும் நான் எனை மறந்தேன்
ஜெர்மனியின் செந்தேன் மலரே
)( … ♪♪… )(
பெ: சித்திரமே செந்தேன் மழையே
முத்தமிழே கண்ணா அழகே காதல் நாயகனே
காதல் நாயகன் பார்வை கண்டதும் நான் எனை மறந்தேன்
சித்திரமே செந்தேன் மழையே
முத்தமிழே கண்ணா அழகே
… ♫… )(
… ♫… )( …
♫… )( …
♫… )( …
♫…
ஆ: பூஞ்சோலையே பெண்ணானதோ
இரு பொன்வண்டுகள் கண்ணானதோ
)( … ♪♪… )(
பெ: பூங்கோதையின் நெஞ்சோடு நீ
இனி எந்நாளுமே கொண்டாடலாம்
ஆ: லால வா…வா… வா… குளிர் நிலவின் ஒளி நீயே
பெ: லலல லா...ஆ..ஆ.... எனதன்பின் சுடர் நீயே
ஆ: சுகம் நூறாக வேண்டும்ம்ம்ம்ம்ம்ம்…………………..
பெ: பபப்ப பா பா………
உன் தோளில் பூப்போல சாய்ந்தாட வந்தேன்
நீ கொஞ்சும் நேரம் சொர்கம்
ஆ: ஜெர்மனியின் செந்தேன் மலரே
தமிழ் மகனின் பொன்னே சிலையே காதல் தேவதையே
பெ: காதல் நாயகன் பார்வை கண்டதும் நான் எனை மறந்தேன்
… ♫… )(
… ♫… )( …
♫… )( …
♫… )( …
♫…
பெ: பேரின்பமே என்றால் என்ன
அதை நீ என்னிடம் சொன்னால் என்ன
)( … ♪♪… )(
ஆ: பேரின்பமே நீதானம்மா
அதை நீ என்னிடம் தந்தால் என்ன
பெ: பப பா வா வா என்னை அனைத்தே கதை சொல்ல
ஆ: லால லா வா வா அதை சொல்வேன் சுவையாக
பெ: வெகு நாளாக ஆசை………………
ஆ: ரபாப பா பா………
என் மார்பில் பூமாலைப் போலாட வந்தாய்
நீ சொல்லும் பாடம் சொர்கம்
பெ: சித்திரமே செந்தேன் மழையே
முத்தமிழே கண்ணா அழகே காதல் நாயகனே
ஆ: காதல் தேவதைப் பார்வை கண்டதும் நான் எனை மறந்தேன்
ஜெர்மனியின் செந்தேன் மலரே
தமிழ் மகனின் பொன்னே சிலையே
இரு: பாப் பாப் பபப பா பா...
பாப் பாப் பபப பா பா...
பாப் பாப் பபப பா பா...
பாப் பாப் பபப பா பா...
பாப் பாப் பபப பா பா...
)( … ♪♪… )(
No comments:
Post a Comment