KASTHURI MAANE – PUDHUMAI PENN
ஆ: கஸ்தூரி மானே கல்யான தேனே
கச்சேரிப் பாடு வந்து கைத்தாளம் போடு
ஜாதி பூவை நெஞ்சோடு நான் சேர்த்து
சூடிப் பார்க்கும் நேரம் இது
பெ: ஜாதி பூவை நெஞ்சோடு நீ சேர்த்து
சூடிப் பார்க்கும் நேரம் இது
கஸ்தூரி மானே கல்யான தேனே
கச்சேரிப் பாடு வந்து கைத்தாளம் போடு
கு: ஆஆஆ……….ஆஆஆ………. ஆஆஆ……
ஹஹஹா ….ஹஹஹா…. ஹஹஹா….….….
… ♥… ♪♪ … ♥… ♪♪ … ♥… ♪♪ … ♥… ♪♪ … ♥…
ஆ: கட்டில் ஆடாமல் தொட்டில்கள் ஆடாது
கண்ணே வெட்கத்தை விட்டுத் தள்ளு
பெ: கன்னம் புண்ப்பட்டு வெட்கத்தை நீ தொட்டு
நெற்றி பொட்டொன்று வைத்து கொள்ளு
ஆ: பாலூறும் வாயோரம் பார்த்தாலே வாய் ஊரும்
அருந்த நேரம் சொல்லு
பாலூறும் வாயோரம் பார்த்தாலே வாய் ஊரும்
அருந்த நேரம் சொல்லு
பெ: பெண்மையே பேசுமா, பெண்மையே பேசுமா
ஆ: மௌனம் தான் பள்ளியறை மந்திரமா
பெ: கஸ்தூரி மானே கல்யான தேனே
கச்சேரிப் பாடு வந்து கைத்தாளம் போடு
ஆ: ஜாதி பூவை நெஞ்சோடு நான் சேர்த்து
சூடிப் பார்க்கும் நேரம் இது
கஸ்தூரி மானே கல்யான தேனே
கச்சேரிப் பாடு வந்து கைத்தாளம் போடு
… ♥… ♪♪ … ♥… ♪♪ … ♥… ♪♪ … ♥… ♪♪ … ♥…
கு: ஆஆஆஆஆ……….ஆஆஆஆஆ……….ஆஆ……….ஆஆஆ
பெ: ஆஹா பொன்முத்தம் ரத்தத்தில் ஏன் சத்தம்
என்னை ஏதேதோ செய்கின்றது
ஆ: வானம் சொல்லாமல் மேகங்கள் இல்லாமல்
இங்கே தேன் மாரி பெய்கின்றதே
பெ: என் தேகம் எங்கெங்கும் ஏதோ ஓர் பொன் மின்னல்
என் தேகம் எங்கெங்கும் ஏதோ ஓர் பொன் மின்னல்
நடந்து போகின்றதே
ஆ: நாணமே போனது, நாணமே போனது
பெ: போதுமே ஆளை விடு ஆடை கொடு
ஆ: கஸ்தூரி மானே கல்யான தேனே
கச்சேரிப் பாடு வந்து கைத்தாளம் போடு
ஜாதி பூவை நெஞ்சோடு நான் சேர்த்து
சூடிப் பார்க்கும் நேரம் இது
பெ: ஜாதி பூவை நெஞ்சோடு நீ சேர்த்து
சூடிப் பார்க்கும் நேரம் இது
ஆ: கஸ்தூரி மானே கல்யான தேனே
கச்சேரிப் பாடு வந்து கைத்தாளம் போடு
No comments:
Post a Comment