குயிலே குயிலே பூங்குயிலே – ஆண்பாவம்

KUYILE KUYILE POONGUYILE - AANPAAVAM


:       குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே
குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே
ஒரு பூஞ்சோலையே உனக்காக தான்
பூத்தாடுதே வா வா

பெ:      குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே
ஒரு பூஞ்சோலையே உனக்காக தான்
பூத்தாடுதே வா வா

:       குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே

… ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪…

:       தொட்டாலே நீ சிணுங்கும்
அழகு ஒன்ன தொட்டாலே சிலிர்க்குதடி…….

பெ:      பட்டாலே பத்திக்கொள்ளும்
காதல் இது ஒட்டாதே தள்ளி நில்லு…….

:       சிட்டுக்கொரு பட்டுத் துணி காட்டித் தரவா………
மொட்டுக்கென முத்துச் சரம் கொட்டித் தரவா…….

பெ:      ஓட்டிக்கிற கட்டடிக்கிற சிட்டுக் குருவி…….
கட்டுக்கதை விட்டு ஒரு பாட்டா படிக்கும்……

:       நெஜமா நெஜமா நான் தவிச்சேன்
ஒனையே நெனச்சி உயிர் வளர்த்தேன்

பெ:      இது ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்நாளும் உள்ள கதை

:       குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே

பெ:      ஒரு பூஞ்சோலையே உனக்காக தான்
பூத்தாடுதே வா வா

:       குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே

… ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪… ♪♪ … ♪…

பெ:      ராசாத்தி ராசனத் தான்
கட்டிக்கொள்ள ராசாத்தி ஆசா பட்டா............ஆ

:       ராசாத்தி என்ன செய்வா
அவளுக்குன்னு ராசாவா நான் பொறந்தா............ஆ

பெ:      அன்னைக்கொரு எழுத்த எனக்கெழுதிப்புட்டான்
இன்னைக்காத அழிச்சா அவன் எழுதப்போறான்

:       பெண்ணே பழி அவன் மேல சொல்லாதடி
ஆண்பாவம் பொல்லாது கொள்ளாதடி

பெ:      தவறோ சரியோ விதி இது தான்
சரி தான் சரி தான் வழக்கெதுக்கு

:       இது ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்நாளும் உள்ள கதை

பெ:      குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே

:       ஒரு பூஞ்சோலையே உனக்காக தான்
பூத்தாடுதே வா வா

பெ:      குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே

  

No comments:

Post a Comment

மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் - சக்கரை தேவன்

MANJAL POOSUM MANJAL POOSUM - SAKKARAI THEVAN ஆ:     மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பை...