MEDHUVAA THANTHI ADICHAANE - THAALAATTU
பெ: மெதுவா தந்தி அடிச்சானே எம்மச்சானே
எதையோ சொல்ல துடிச்சானே கை வச்சானே
மெதுவா தந்தி அடிச்சானே எம்மச்சானே
எதையோ சொல்ல துடிச்சானே கை வச்சானே
ஆ: கில்லாடி நீ அடியே
கொஞ்சம் நில்லு
என்னானு தான் தெரிஞ்சா அதச் சொல்லு
பெ: தாங்காது அய்யா கண்ணு
சாமி
நான் தேடும் சொர்க்கம் எங்கே காமி
ஆ: மெதுவா தந்தி அடிச்சானே
ஓன் மச்சானே
எதையோ சொல்ல துடிச்சானே கை வச்சானே
பெ: கில்லாடி நீ அடடா கொஞ்சம்
நில்லு
என்னானு தான் தெரிஞ்சா அதச் சொல்லு
ஆ: தாங்காது அம்மா கண்ணு
சாமி
நான் தேடும் சொர்க்கம் எங்கே காமி
பெ: மெதுவா தந்தி அடிச்சானே எம்மச்சானே (ஆ: ஆஹான்)
எதையோ சொல்ல துடிச்சானே…….
♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥
ஆ: மஞ்சள் நாத்து நான்
கட்டுப் பார்கவா
கொஞ்சம் ஆசையா தொட்டுப்ப் பார்கவா
பாவாடையில் எதுக்கு சதிராட்டம்
பெ: காதல் சூட்டிலே மாமன்
ஏங்குறே
சேலை காத்துல மூச்சு வாங்குறே
மாறாப்புல விசிறி விசுறோனும்
ஆ: நீயே சொன்னாக்கா
மாட்டேன்னா சொல்வேன்
நீயே தந்தாக்கா வேண்டான்னா சொல்வேன்
பெ: மூடும் முந்தானை பந்தல்
இது
ஆடு பந்தாடு அள்ளி கொடு
ஆ: மெதுவா தந்தி அடிச்சானே
ஓன் மச்சானே
எதையோ சொல்ல துடிச்சானே கை வச்சானே
பெ: கில்லாடி நீ அடடா கொஞ்சம்
நில்லு
என்னானு தான் தெரிஞ்சா அதச் சொல்லு
ஆ: தாங்காது அம்மா கண்ணு
சாமி
நான் தேடும் சொர்க்கம் எங்கே காமி
பெ: மெதுவா தந்தி அடிச்சானே எம்மச்சானே
எதையோ சொல்ல துடிச்சானே……
♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥
பெ: கிட்ட கிட்ட வா தேனைச்
சொட்ட வா
அல்லி கட்டவா மேளம் கொட்டவா
சூடேறுது எனக்கு ஒன்னு வேணும்
ஆ: ஓஒ ஓஒ ஓஒ கன்னி பொண்ணிது ரொம்ப சின்னது
நெஞ்சை பின்னுது வெட்கம் தின்னுது
போதாதடி எனக்கு இன்னும் வேணும்
பெ: போதும் நாளைக்கு நீ
சொன்னா வாறேன்
கொஞ்சம் தாங்கிக்கோ வாங்கிக்கோ தாரேன்
ஆ: ரோசாப்பூவுக்கு மாறாப்பென்ன
கண்ணே உன்னோட வீராப்பென்ன
பெ: மெதுவா தந்தி அடிச்சானே எம்மச்சானே
எதையோ சொல்ல துடிச்சானே கை வச்சானே
ஆ: கில்லாடி நீ அடியே
கொஞ்சம் நில்லு
என்னானு தான் தெரிஞ்சா அதச் சொல்லு
பெ: தாங்காது அய்யா கண்ணு
சாமி
நான் தேடும் சொர்க்கம் எங்கே காமி
ஆ: மெதுவா தந்தி அடிச்சானே
ஓன் மச்சானே
எதையோ சொல்ல துடிச்சானே கை வச்சானே
பெ: மெதுவா தந்தி அடிச்சானே எம்மச்சானே
எதையோ சொல்ல துடிச்சானே......
No comments:
Post a Comment