NEE KODUTHTHADHA - MAAVEERAN
ஆ: நீ கொடுத்தத திருப்பி கொடுப்பேன்
எண்ணிக்கொள்ளடி என் சின்ன கண்மணி
நீ கொடுத்தத திருப்பி கொடுப்பேன்
எண்ணிக்கொள்ளடி என் சின்ன கண்மணி
கொண்டாட்டம் தம் வேணாம் தாம் தோம்
திண்டாட்டம் தம் ஆகும் மானே மானே
நீ கொடுத்தத திருப்பி கொடுப்பேன்
எண்ணிக்கொள்ளடி என் சின்ன கண்மணி
… ♫… ) ♪♪ ( … ♫… ) ♪♪ ( … ♫… ) ♪♪ ( … ♫… ) ♪♪ ( …
♫…
இட்டதிங்கு சட்டம் என்று தான் – மானே
எண்ணுவது இன்று இனிக்கும்
கட்டவிழ்ந்த காளை கன்று தான் – மானே
முட்டும் பொது முட்டி வலிக்கும்
சொன்னால் செய்யும் சூரன் நானே
ஊரே பேசும் வீரன் நானே
ராஜா வீட்டு கன்னுக்குட்டி ரொம்ப தானே துள்ளுது
கட்டி போட்டு காளயத்தான் கிட்ட வந்து முட்டுது
போடி போடி நீயும் இந்த காளக்கிட்ட மாட்டும் போது
நீ கொடுத்தத திருப்பி கொடுப்பேன்
எண்ணிக்கொள்ளடி என் சின்ன கண்மணி
நீ கொடுத்தத திருப்பி கொடுப்பேன்
எண்ணிக்கொள்ளடி என் சின்ன கண்மணி
கொண்டாட்டம் தம் வேணாம் தாம் தோம்
திண்டாட்டம் தம் ஆகும் மானே மானே
நீ கொடுத்தத திருப்பி கொடுப்பேன்
எண்ணிக்கொள்ளடி என் சின்ன கண்மணி
… ♫… ) ♪♪ ( … ♫… ) ♪♪ ( … ♫… ) ♪♪ ( … ♫… ) ♪♪ ( …
♫…
பெ: நான் கொடுத்தத திருப்பி கொடுத்த
முத்தமா கொடு அத மொத்தமா கொடு
சின்ன கண்மணி உன் செல்ல கண்மணி
நான் கொடுத்தத திருப்பி கொடுத்த
முத்தமா கொடு அத மொத்தமா கொடு
நான் கொடுத்தத திருப்பி கொடுத்த
முத்தமா கொடு அத மொத்தமா கொடு
கொண்டாட்டம் தம் போட்டால் ஜம் ஜம்
வண்டாட்டம் தம் வந்தால் யோகம் யோகம்
நான் கொடுத்தத திருப்பி கொடுத்த
முத்தமா கொடு அத மொத்தமா கொடு
… ♫… ) ♪♪ ( … ♫… ) ♪♪ ( … ♫… ) ♪♪ ( … ♫… ) ♪♪ ( …
♫…
உன்னை சுற்றி வட்டம் இடுது ராஜா உள்ளம் ஒரு திட்டம் இடுது
தொட்ட இடம் தாளம் இடுது ராஜா பட்டு இதழ் தத்தளிக்குது
நானா நானா வந்தேன் அன்பேய் வம்பாய் கொண்டு வந்தாய் இங்கேய
ஏழடுக்கு மாளிகையும் தேவை இல்லை ராஜா
வாழும் வரை உன்னுடன் தான் வாழும் இந்த ரோஜா
வண்டை போல பாட்டு பாடு வந்து வந்து ஆட்டம் போட்டு
நான் கொடுத்தத திருப்பி கொடுத்த
முத்தமா கொடு அத மொத்தமா கொடு
நான் கொடுத்தத திருப்பி கொடுத்த
முத்தமா கொடு அத மொத்தமா கொடு
கொண்டாட்டம் தம் போட்டால் ஜம் ஜம்
வண்டாட்டம் தம் வந்தால் யோகம் யோகம்
நான் கொடுத்தத திருப்பி கொடுத்த
முத்தமா கொடு அத மொத்தமா கொடு
… ♫… ) ♪♪ ( … ♫… ) ♪♪ ( … ♫… ) ♪♪ ( … ♫… ) ♪♪ ( …
♫…
உன் நினைப்பு உள்ளுக்குள் வந்து ராஜா
என்னை தினம் தொல்லை பண்ணுது
உச்சி முதல் பாதம் வரைக்கும் ராஜா
எத்தனயோ மின்னல் மின்னுது
தொட்டால் என்ன வெந்தா போகும்
தீயா சொல்லு எந்தன் தேகம்
ஆடையிட்டு மூடி வைத்த தேநீருக்கும் பாத்திரம்
வாங்கி வாங்கி நீ குடிக்க நீரும் உந்தன் ஆத்திரம்
யாரும் இல்லை இங்கு இங்கு
என்னை மெல்ல கொள்ளு கொள்ளு
நான் கொடுத்தத திருப்பி கொடுத்த
முத்தமா கொடு அத மொத்தமா கொடு
நான் கொடுத்தத திருப்பி கொடுத்த
முத்தமா கொடு அத மொத்தமா கொடு
கொண்டாட்டம் தம் போட்டால் ஜம் ஜம்
வண்டாட்டம் தம் வந்தால் யோகம் யோகம்
தாராததா.. தா தா தார ரா தாராததா தா தா தா தா தகு தகு தகு தா
No comments:
Post a Comment