NADU
SAMATHILA - THIRUMADHI PAZHANISAMI
ஆ: நடு சாமத்தில சாமந்திப்பூ ஆள அசத்துது
என் நெஞ்ச உசுப்புது
பெ: நல்ல ராத்திரியில் பூத்திரிதான் பாத்து ரசிக்கிது
கட்டில் பாடம் ருசிக்கிது
ஆ: இந்த மால மயக்கம்தான்
அதி கால வரைக்கும்தான்
பெ: அன்பு கூட்டல் கணக்குத்தான்
சொல்லி காட்டு எனக்குதான்
ஆ: முதன் முதலா வித விதமா சுகமோ ஓ...ஓ...ஓ....
பெ: நடு சாமத்தில சாமந்திப்பூ ஆள அசத்துது
என் நெஞ்ச உசுப்புது
♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥
பெ: சின்ன இடை நீயும் தொட்டு
சீண்டுவதில் நாணம்
விட்டு
நான் ஒரு கிறக்கத்திலே
கத படிக்கிற நேரம்
ஆ: சித்திரம் போல் நீயும் மின்ன
சில்மிசமும் நானும்
பண்ண
ஆனந்த குளத்தினிலே
அலை அடிக்கிற காலம்
பெ: உன்னை எண்ணி ஏங்கி இருந்தேன்
உன்னிடத்தில் என்னை இழந்தேன்
ஆ: கண்ணிரண்டும் பூத்து கிடந்தேன்
கட்டில்வர காத்து கிடந்தேன்
பெ: வாலிபம் தவம் இருந்த
வேலை வந்ததையா
ஆ: இள மனசு இனி ஒனத்தான் விடுமோ ஓ...ஓ...
நடு சாமத்தில
சாமந்திப்பூ ஆள அசத்துது
என் நெஞ்ச உசுப்புது
பெ: நல்ல ராத்திரியில் பூத்திரிதான் பாத்து ரசிக்கிது
கட்டில் பாடம் ருசிக்கிது......
♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥ … ♪♪… ♥
ஆ: முன் கதவ தாப்பா போட
மல்லியப்பூ வாசம் கூட
மாப்பிள்ள
மனசுக்குள்ளே
மடை திறந்தது ஆச
பெ: அங்கே இங்கே கிள்ள கிள்ள
ஆசையிலே துள்ள துள்ள
வீட்டுக்கு வெளியில்
செல்லும்
வலை குலுங்கிடும் ஓச
ஆ: என்ன செய்ய வேகம் வருது
உன்னை அல்ல மோகம் வருது
பெ: வஞ்சிப்பொன்னு வாழ குருத்து
வித்தைகள கட்டு படுத்து
ஆ: போதைய கிளப்புதடி பூவே
உன் வனப்பு…..
பெ: விரல் நுனிதான் உடல் முழுதும் படுமோ ஓ....ஓ...
ஆ: நடு சாமத்தில சாமந்திப்பூ ஆள அசத்துது
என் நெஞ்ச உசுப்புது
பெ: நல்ல ராத்திரியில் பூத்திரிதான் பாத்து ரசிக்கிது
கட்டில் பாடம் ருசிக்கிது......
ஆ: இந்த மால மயக்கம்தான்
அதி கால வரைக்கும்தான்
பெ: அன்பு கூட்டல் கணக்குத்தான்
சொல்லி காட்டு எனக்குதான்
ஆ: முதன் முதலா வித விதமா சுகமோ ஓ...ஓ...ஓ....
நடு சாமத்தில
சாமந்திப்பூ ஆள அசத்துது
என் நெஞ்ச உசுப்புது
பெ: நல்ல ராத்திரியில் பூத்திரிதான் பாத்து ரசிக்கிது
கட்டில் பாடம் ருசிக்கிது......
No comments:
Post a Comment