YEMBUTTU IRUKKUDHU - SARAVANAN IRUKKA BAYMEN
ஆ: எம்புட்டு இருக்குது ஆச ஓன்மேல
அதக்காட்டப்போறேன்
பெ: அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட
கொடியேத்த வாரேன்
ஆ: உள்ளத்தக்கொடுத்தவன் ஏங்கும்போது
உம்முன்னு இருக்குறியே
பெ: செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம்
அம்மம்மா அசத்துறியே
ஆ: கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி
(♥) … ♪… (♥)
எம்புட்டு இருக்குது
ஆச ஓன்மேல
அதக்காட்டப்போறேன்
பெ: அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட
கொடியேத்த வாரேன்………..
(♥) … ♪… (♥) … ♪… (♥) … ♪… (♥)
ஆ: கள்ளம் கபடம் இல்ல ஒனக்கு
என்ன இருக்குது மேலும் பேச
பெ: பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய
சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச
ஆ: தொட்டுக்கலந்திட நீ துனிஞ்சா
மொத்த ஒலகையும் பார்த்திடலாம்
பெ: சொல்லிக்கொடுத்திட நீ இருந்தால்
சொர்க்க கதவையும் சாத்திடலாம்
ஆ: முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட
வெஷம் போல ஏறுதே சந்தோசம்
எம்புட்டு இருக்குது
ஆச ஓன்மேல
அதக்காட்டப்போறேன்
பெ: அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட
கொடியேத்த வாரேன்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
(♥) … ♪… (♥) … ♪… (♥) … ♪… (♥)
ஆ: ஒத்த லயிட்டும் ஒன்ன நெனச்சி
குத்துவெளக்கென மாறிப்போச்சி
பெ: கண்ண கதுப்பு என்ன பறிக்க
நெஞ்சுக்குழி எது மீது ஆச்சு
ஆ: பத்து தல கொண்ட இராவணனா
ஒன்ன இரசிக்கனும் தூக்கிவந்து
பெ: மஞ்சக்கயிரொன்னு போட்டுப்புட்டு
என்ன இருட்டிலும் நீ அறிந்த
ஆ: சொல்லக்கூடாதத சொல்லி ஏன் காட்டுற
மல ஏற ஏங்குறேன்
ஓன் கூட எம்புட்டு
இருக்குது ஆச
ஓன் மேல
அதக்காட்டுப்போறேன்
பெ: அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட
கொடியேத்த வாரேன்
No comments:
Post a Comment