AZHAGAAGA SIRITHTHADHU - DECEMBER POOKKAL
ஆ: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெ: அது தான் இதுவோ?
ஆ: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெ: இதுதான் வயதோ?
ஆ: மழை காலத்தில் (லல லல லா)
நிழல் மேகங்கள் (லல லல லா)
மலையோரத்தில் (லல லல லா)
சிறுத் தூறல்கள் (லல லல லா)
இளவேனிற் காலம்
ஆரம்பம் (லல லல லல லல)
♪♪ ‘’ ♪♪ …*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪
ஆ: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெ: அது தான் இதுவோ?
ஆ: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெ: இதுதான் வயதோ?
ஆ: மழை காலத்தில் (லல லல லா)
நிழல் மேகங்கள் (லல லல லா)
மலையோரத்தில் (லல லல லா)
சிறுத் தூறல்கள் (லல லல லா)
இளவேனிற் காலம்
ஆரம்பம் (லல லல லல லல)
ஆ: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெ: அது தான் இதுவோ?
ஆ: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெ: இதுதான் வயதோ?
♪♪ ‘’ ♪♪ …*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪
ஆ: நதியே நீ.......ராடத் தான் உன்னை அழைத்தேன்
பூவே நான் சூடத் தான் நாள் பார்த்தேன்
பெ: நாணல் நானாகத் தான் காத்து கிடந்தேன்
காற்றே உன்னை பார்த்ததும் காய் சேர்த்தேன்
ஆ: மானே, உன் அழகினால்
நானே ஓவியம் வரைந்தேனே
கண் ஜாடை சொல்ல
பெ: நானே என் இதயத்தை
தானே எடுத்து கொடுத்தேனே
நீ சொந்தம் கொள்ள
ஆ: பனி தூங்கும் ரோஜாவே
பெ: எனை வாங்கும் ராஜாவே
ஒரு நாள் திருநாள்
இதுதான் வரவோ
நாணமென்ன? அச்சமென்ன?
ஆ: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெ: அது தான் இதுவோ?
ஆ: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெ: இதுதான் வயதோ?
♪♪ ‘’ ♪♪ …*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪…*… ♪♪ ‘’ ♪♪
பெ: உன்னை நானல்லவோ கண்ணில் வரைந்தேன்
நாளும் என் ஓவியம் நீதானே
ஆ: கண்ணே உன் கண்ணிலே செய்திப் படித்தேன்
காதல் போராட்டமே நான் பார்த்தேன்
பெ: மோகம் பொங்கி வரும்
தேகம் கொண்டதொரு நாணம்
நான் பெண்ணல்லவோ?
ஆ: நானும் கொஞ்சிட அது
தீரும் கட்டிலில் இணைச் சேரும்
என் கண்ணல்லவா?
பெ: இளமாலைப் பொழுதாக
ஆ: இரு நெஞ்சம் இனிதாக
பெ: இனிமை வழியும் இளமை இதுவோ? இரு விழி சிவந்திட
ஆ: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெ: அது தான் இதுவோ?
ஆ: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெ: இதுதான் வயதோ?
ஆ: மழை காலத்தில் (லல லல லா)
நிழல் மேகங்கள் (லல லல லா)
மலையோரத்தில் (லல லல லா)
சிறுத் தூறல்கள் (லல லல லா)
இளவேனிற் காலம்
ஆரம்பம் (லல லல லல லல)
ஆ: அழகாகச் சிரித்தது அந்த நிலவு
பெ: அது தான் இதுவோ?
ஆ: அனலாகக் கொதித்தது இந்த மனது
பெ: இதுதான் வயதோ?
No comments:
Post a Comment